;
Athirady Tamil News

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு !!

0

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எரிபொருள் விநியோகத்டதைத் தொடர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியங்கள் முனையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் போதுமான அளவு எரிபொருள் இருப்புகளை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.