மாணவியை அச்சுறுத்திய சிப்பாய் கைது!!
17 வயது பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதாக அச்சுறுத்திய 23 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுகஸ்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட சந்தேக நபர் அநுராதாபுர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், மின்னேரியா இராணுவ முகாமில் பொருளியல் பிரவில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.