;
Athirady Tamil News

மாணவியை அச்சுறுத்திய சிப்பாய் கைது!!

0

17 வயது பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதி​வேற்றுவதாக அச்சுறுத்திய 23 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுகஸ்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட சந்தேக நபர் அநுராதாபுர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், மின்னேரியா இராணுவ முகாமில் ​பொருளியல் பிரவில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.