;
Athirady Tamil News

புறப்பட்டுச் சென்றார் குவாத்ரா!!

0

குறுகிய நேர விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விசேட விமானத்தின் ஊடாக, புதுடெல்லிக்கு செவ்வாய்க்கிழமை (11) மாலை 4 மணியளவில் புறப்பட்டுச் சென்றார்.

அவர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.