;
Athirady Tamil News

90% ஊழியர்களை நீக்கியது டூகான் நிறுவனம்!!

0

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள டூகான் நிறுவனம் 90% ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளது. வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாதனங்களை டூகான் பயன்படுத்த தொடங்கி உள்ளது.

செயற்கை நுண்ணறிவு சாதனங்களை பயன்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர் சேவைச் செலவு 85% குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.