;
Athirady Tamil News

கொழும்பில் 14 மணி நேர நீர்வெட்டு!!

0

எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பின் பல பகுதிகளுக்கு 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கொழும்பு 01,02,03,04, 07 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.