;
Athirady Tamil News

நவின் திசாநாயக்க இந்தியா ,ஜப்பான் உயர்ஸ்தானிகர்களுடன் சந்திப்பு!!

0

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க வெள்ளிக்கிழமை (14) இலங்கைக்கான இந்தியா, ஜப்பான் ஆகிய உயர்ஸ்தானிகர்களை சந்தித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தானிகர் கோபால் பங்லே மற்றும் ஜப்பான் உயர்ஸ்தானிகர் மிசுகோசி ஹிதேகீ ஆகியோரை அவர்களது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்து சப்ரகமுவ மாகாணத்தின் எதிகால அபிவிருத்தி விடயம் குறித்து கலந்துரையுள்ளார்.

இதன்போது இலங்கைக்கான ஜப்பான் உதவி உயர்ஸ்தானிகர் கட்சுகீ கொடாரோவும் கலந்து கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.