;
Athirady Tamil News

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? வினாடி வினா!!

0

ஒன்பதாவது முறையாக நடைபெறும் 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

மகளிருக்கான கால்பந்து உலகக்கோப்பையின் முதல் தொடர் 1991ஆம் ஆண்டு நடந்தது. அது சீனாவில் நடைபெற்றது, 12 அணிகள் அதில் பங்கெடுத்தன.

இந்த முறை, 2023ஆம் ஆண்டுக்கான போட்டிகளை ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்துகிறது. ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டுக்கான மகளிர் கால்பந்து உலகக்கோப்பை ஆகஸ்ட் 20ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் 32 நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.