;
Athirady Tamil News

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் ஆலயத்தில்!! (PHOTOS)

0

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று இருந்தார்.

யாழ்ப்பாணம் யாக்கப்பர் ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காகஇன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த கர்தினால் பிறைன் உடக்குவே , யாழ்.மறை மாவட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் ,பொதுமக்களை சந்தித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.