;
Athirady Tamil News

வல்வெட்டித்துறையில் 5 முதலைகள் பிடிப்பட்டன!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

தொண்டைமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில் நேற்றைய தினம் ஆற்று நீரேரியில் 4 முதலைகள் பிடிக்கப்பட்டதுடன் கொம்மந்தறை பகுதியிலும் நீர் சகதி ஒன்றில் இருந்து ஒரு முதலையும் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிம் பாதுகாப்பாக கொடுக்கப்பட்டது

You might also like

Leave A Reply

Your email address will not be published.