;
Athirady Tamil News

அரியாலையில் வீடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

0

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.