;
Athirady Tamil News

யாழில் விபத்து – பெண் உயிரிழப்பு!!

0

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்தியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சமூர்த்தி வங்கியின் முகாமையாளரான கோப்பாய் தெற்கைச் சேர்ந்த கௌரிமலர் (வயது 52) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.