;
Athirady Tamil News

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம்!! (PHOTOS)

0

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம், இன்று (8) காலை நடைபெற்றது.

காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து, ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான், உள் வீதி, வெளி வீதியுலாவும் வந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.