;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது.

சமயசம்பிரதாயபடி பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு விசேட வழிபாடுகளின் பின்னர் இடம்பெற்றது.

இதில் பெருமளவிலான விவசாயிகள் பெரும்போகத்துக்கனா நெல்விதைபில் ஈடுபட்டதுடன் தமது வயல் நிலங்களை பதப்படுத்தி, வரம்பு கட்டலிலும் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.