;
Athirady Tamil News

வழமைக்கு திரும்பிய மலையக தொடருந்து சேவை

0

இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையத்துக்கும் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்துக்கும் இடையிலான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

தொடருந்து மார்க்கத்தில் நேற்று கற்பாறை ஒன்று வீழ்ந்தமையால் மலையக தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அக் கற்பாறை நேற்றிரவு அகற்றப்பட்டதுடன் மலையக தொடருந்து சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.