;
Athirady Tamil News

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 12 போ் மாயம்

0

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 12 போ் மாயமாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:சுமத்ரா தீவில் கனமழை காரணமாக மண், பாறைகள், மரங்கள் ஆகியவை உயரமான பகுதியிலிருந்து அடித்து வரப்பட்டு ஆற்றுக்குள் விழுந்ததில் அதன் கரை உடைந்து மலையடிவார கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.பாதிக்கப்பட்ட பகுதியில் 12 பேரைக் காணவில்லை. அவா்களைத் தேடும் பணிகளில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா். நிலச்சரிவில் 12 வீடுகள், ஒரு தேவாலயம், ஒரு பள்ளி ஆகியவை சேதமடைந்தன என்று அதிகாரிகள் கூறினா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.