;
Athirady Tamil News

தபால் கட்டணம் மீளாய்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் தபால் கட்டணத்தை மீளாய்வு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.