;
Athirady Tamil News

மதுபானங்களை பதுக்குவோருக்கு எச்சரிக்கை: கடுமையான சட்டம் அமுல்!

0

அனுமதியின்றி மதுபானங்களை சேகரிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாட் VAT வரி அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான கபில குமாரசிங்க தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.