;
Athirady Tamil News

அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு

0

அரச வைத்தியசாலைகளில் கதிர்வீச்சு பணிக்கு பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடு நிலவிவருவதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் கூறியுள்ளது.

இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுக்கப்பட்ட கோரிக்கை
மேலும், இதனை சரி செய்யுமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.