;
Athirady Tamil News

வர்த்தகர்கள் சிலரின் மோசடி செயல் : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

0

வர்த்தகர்களிடம் இருந்தும் வற் வரியை அறவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல், வருவாயை தமது சொந்த இலாபமாக மாற்ற சிலர் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐஎம்எப் இன் இரண்டாவது மீளாய்வு
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த மீளாய்வின் பின்னரே நாட்டில் மூன்றாம் தவணை வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.