;
Athirady Tamil News

யாழில். தோட்ட கிணற்றில் இருந்து மூதாட்டி சடலமாக மீட்பு

0

வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் , வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கை சேர்ந்த , சிவஞானம் கனகமணி (வயது 71) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.