;
Athirady Tamil News

உடையார்கட்டு மாணவர்களுக்கு யாழ் எய்ட்டினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

0

முல்லைத்தீவு உடையார்கட்டு மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டுக்கான உதவிகள் யாழ் எய்ட் அமைப்பினால் வழங்கப்பட்டது.

புதிய வருடத்தில் பாடசாலைகள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் யாழ் எய்ட் நிறுவனத்தின் சுவிஸ்லாந்துக்கான நிர்வாகத் தலைவரும் சுவிஸ் நாட்டுக்கான துடுப்பாட்டவீரரும் யாழ்.மத்திய கல்லூரியின் 96 ஆம் ஆண்டு குழுமத்தைச் சேர்ந்தவருமான கவிஞர் இரா.திலீபன் தனது 17 ஆவது திருமண ஆண்டு நிறைவு நாளில் முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் கற்றலுக்கான வேவையுடைய மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டுக்காக பல உதவிகளை வழங்கியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.