;
Athirady Tamil News

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த ஜனாதிபதி

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகினறது

குறித்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இருதரப்பு முன்னேற்றம்
இந்த சந்திப்பானது அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் நகரில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.