;
Athirady Tamil News

காஸாவில் கட்டட இடிபாடுகளுக்கு இடையில் 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவன்

0

காஸாவில் கட்டட இடிபாடுகளுக்கு இடையே 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

30 பேரின் உயிரை காவு வாங்கிய இஸ்ரேலின் ஒரு ஏவுகணை தாக்குதலில் அந்த சிறுவனின் வீடும் இடிந்து விழுந்தது.

மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட சிறுவனையும், அவனது உறவினர்கள் 4 பேரையும் மீட்பு குழுவினர் கயிறு கட்டி வெளியே அழைத்துவந்தனர்.

அதேசமயம் டீசல் பற்றாக்குறையால் கழுதை வண்டி மூலம் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.