;
Athirady Tamil News

பதவி விலகினார் இரான் விக்ரமரத்ன

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற (கோப்) குழுவின் உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகல் கடிதம்
தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் நேற்றைய தினம் (17.03.2024) கையளித்ததாக இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.