;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு சம்பவம்… கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

0

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் உள்ள பகுதியொன்றில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த் சம்பவம் நேற்றைய தினம் (17-04-2024) மாலை அராலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.