;
Athirady Tamil News

அமெரிக்காவில் விழுந்து தீப்பற்றியெரிந்தது விமானம் : பயணித்தவர்களின் நிலை..!

0

அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலுள்ள பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம்(23) புறப்பட்ட சரக்கு விமானமே இவ்வாறு கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விசாரணை
விமானம் புறப்பட்டு 11 கிலோமீற்றர் தூரம் பயணித்த நிலையிலேயே கீழே விழுந்து தீப்பற்றியெரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது,விமானத்தில் பயணித்த இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.