;
Athirady Tamil News

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் பாதுகாப்பு!

0

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட, மீளாய்வு செய்யவோ அல்லது குறைக்கப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு மதிப்பாய்வுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க மனதுங்க தெரிவித்திருந்தார்.

அதேவேளை ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை பெருமளவு குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.