;
Athirady Tamil News

கலாசாலை இறுதிப் பரீட்சை 

0

2022/2023 கல்வியாண்டு ஆசிரிய மாணவர்களுக்காக பரீட்சைத் திணைக்களம் நடத்தும் இறுதி பரீட்சை எதிர்வரும் 19 . 05 . 2025 திங்கட்கிழமை தொடக்கம் 24.05.2025 சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது என்று இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அணியினருக்கான கற்கைநெறி கடந்த 2024 டிசம்பர் மாதம் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.