யாழ். வேலணை பிரதேச சபையை கைப்பற்றிய இலங்கை தமிழரசு கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம் வேலணை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
வேலணை பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 2,673 வாக்குகள் – 8 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 1,840 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) – 1,313 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 976 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்