;
Athirady Tamil News

திருகோணமலையில் வாகை சூடியது அநுர தரப்பு

0

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 3,580 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,433 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 2,690 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 2,094 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 1,691 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.