;
Athirady Tamil News

புதிதாக பொறுப்பேற்ற யாழ் மாவட்ட விமானப்படைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

0

யாழ்ப்பாண மாவட்டத்தின் விமானப் படையின் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற குறூப் கப்டன் டி.எஸ்.எஸ் செனவிரத்ன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்று(27.06.2025) மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.