;
Athirady Tamil News

இலங்கையில் விசர்நாய் கடியை முற்றாக ஒழித்த முதல் மாவட்டம்

0

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற விசேட அந்தஸ்தை அனுராதபுரம் விரைவில் பெறவுள்ளது.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த விலங்கு நலன் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மருத்துவர் சமித் நாணயக்கார இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.