;
Athirady Tamil News

திருகோணமலையில் கரை ஒதுங்கும் சிவப்புநிற நண்டுகள்

0

திருகோணமலை உட்துறைமுக கடற்கரையில் பெருந்தொகையான சிவப்புநிற நண்டுகள் நேற்று (29) முதல் கரை ஒதுங்கி வருகின்றன.

இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.