;
Athirady Tamil News

டித்வா புயல் தாக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 366

0

டித்வா புயல் தாக்கத்தினால் நாட்டில் அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று மாலை​ 4 மணிக்கு வௌியிடப்பட்டுள்ள தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.