நாடளாவிய ரீதியில் 125,000 ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை
;
மேலும், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் உள்ளூராட்சி வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றங்கள் தமது சேவைகளை மக்களுக்கு தெளிவாக அறிமுகப்படுத்துவதுடன், மக்களின் தேவைகளை அவர்களைத் தேடிச் சென்று இனங்கண்டு சேவைகளை வழங்க வேண்டும்