;
Athirady Tamil News
Browsing

Gallery

சுன்னாகம் சந்தியில் வீதி சமிஞ்சை விளக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர்…

சுன்னாகம் சந்தியில் வீதி சமிஞ்சை விளக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுன்னாகம் மதுபான சாலையிலிருந்து மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டுத் தப்பி ஓடியவர்கள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.…

வவுனியாவில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் இன்று (24.01) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நகரசபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு…

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு!!…

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில், நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடங்களாக தொண்டர்…

வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்த பாரந்தூக்கி புகையிரதம்!! (படங்கள்)

வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்த நீராவி மூலம் இயக்கப்படும் பாரந்தூக்கி புகையிரதம் முற்றும் முழுமையாக நீராவி மூலம் இயங்குகின்ற பாரந்தூக்கி புகையிரதமொன்று இன்று காலை வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்துள்ளது 1953 ஆண்டு…

மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியினை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ…

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள அனைத்து மக்களும் மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியினை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்தார் தற்போது நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கின்ற நிலையில் மக்கள் அனைவரும்…

யாழ்.மாநகர சபையின் காணும் பொங்கல் – 2022!! (படங்கள்)

யாழ் .மாநகர மக்கள் மற்றும் வர்த்தகர்களுடன் இணைந்து யாழ்.மாநகர சபை முன்னெடுக்கும் காணும் பொங்கல் விழா இன்று(23.01.2022) மாலை 2 மணிமுதல் மாநகர ஆணையாளர் தலைமையில் யாழ்.பண்னைக்கடற்ரையில் நடைபெற்றது. இவ் தமிழ்ப்பாரம்பரியமிக்க பொங்கல்…

வவுனியாவில் பிள்ளையார் சிலை மாயம்!! (படங்கள்)

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்தது. வவுனியா…

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! (படங்கள்) (கட்டுரை)

ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம் பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் ஒன்றான, தேம்ஸ் ஆற்றின் மீதுள்ள கிங்ஸ்ரன் (Kingston Upon Themes) நகரத்துடன் இணைக்கப்பட்டதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை உத்தியோக பூர்வமாக திறந்து…

ஏ9 வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஹயஸ் வாகனம் விபத்து; ஒருவர் காயம்!! (படங்கள்)

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (22.01) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

வவுனியா மாவட்டத்தில் 35 பரீட்சை மத்திய நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22.01.2022) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு…

வவுனியாவில் முச்சக்கரவண்டி – துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து: பெண்…

வவுனியா, குருமன்காடு பகுதியில் முச்சக்கர வண்டி - துவிச்சக்கரவண்டி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!! (படங்கள்)

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் , காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் , யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து…

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்)

பிரான்ஸ் "ஜெயா சஸ்பாநிதியின்" பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்) ################### பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் "ஜெயா அக்கா" என எல்லோரினாலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள்…

இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவின் ஏற்பாட்டில் தடுப்பூசி ஏற்றும் பணி!! (படங்கள்)

இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், திருநெல்வேலி கிழக்கு பாற்பண்ணைப் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று காலை இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

வவுனியாவில் தனியார் மது விடுதி முழுமையாக தீயில் எரிந்து நாசம் ; தீயணைப்பு படையினர் கடும்…

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடிரேன தீப்பற்றியேறிந்தமையினையடுத்து தீயணைப்பு பிரிவினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் குறித்த விபத்துச்சம்பவம்…

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் அலங்கார தோரண வளைவு நுழைவாயில் திறப்பு விழா!!…

யாழ்ப்பாணம் - நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் அலங்கார தோரண வளைவு நுழைவாயில் திறப்பு விழா நேற்று(19) நடைபெற்றது . படங்கள்: ஐ.சிவசாந்தன்

பிரித்தானிய அமைச்சர் அகமட் விம்பில்டன் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை…

தெற்காசியா மற்றும் கொமன்வெல்த்துக்கு பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் அகமட் விம்பில்டன் இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்தார். இன்று காலை 10.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த…

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான கட்டுவன் – மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் வீதி…

அங்கஜனின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி - யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான கட்டுவன் - மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் வீதி விடுவிப்பு ஜனாதிபதியுடன் அங்கஜன் இராமநாதன் நடாத்திய பேச்சுவார்தையை தொடர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த…

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!! (படங்கள்)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று(17) காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச்…

மூன்றாவது கட்ட தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை!! (படங்கள்)

மூன்றாவது கட்ட தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் பிரிவினரால் யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் மூன்றாம் கட்ட தடுப்பூசி பொதுமக்களுக்கு…

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முதல் தடவையாக பட்டப்போட்டி!! (படங்கள்)

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முதல் தடவையாக பட்டப்போட்டி நேற்று சனிக்கிழமை நடாத்தப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காட்டிலேயே இப் போட்டிகள் இடம்பெற்றன. வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட…

யாழில் இருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சா வவுனியா பொலிசாரால் மீட்பு!!…

யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர். யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று பிற்பகல் (15.01) வவுனியா,…

யாழ் – புத்தூர் பகுதியில் உழவு இயந்திரம் புரண்டதில் நசியுண்டு குடும்பஸ்தர் பலி!!

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் உழவு இயந்திரம் புரண்டதில் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் தோட்ட நிலத்தை உழுதும் போது இடம் பெற்றுள்ளது.…

யாழ்.குடாநாட்டில் இன்று(14.01.2022) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.!! (படங்கள்)

யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர். படங்கள்: ஐ.சிவசாந்தன்…

வவுனியாவில் திருகோணமலை எண்ணெய் தாங்கிக்கு எதிராக சுவரோட்டிகள்!! (படங்கள்)

''திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தேசிய வளங்களை இந்தியாவிற்கு தாரைவார்க்கின்ற உடன்படிக்கையை சுருட்டிக்கொள்'' என்ற வாசகத்தினை தாக்கிய சுவரோட்டிகள் வவுனியா நகரின் பல இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில்…

வவுனியாவில் அதிசொகுசு பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து :…

வவுனியா ஏ9 வீதி பூனாவை பகுதியில் இன்று அதிகாலை அதிசொகுசு பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில்…

தொழிலதிபர் ESPநாகரத்தினத்திற்கு கலாநிதி பட்டம்! (படங்கள்)

தொழிலதிபர்,கல்விக்காருண்யன் லயன்.E.S.P.நாகரத்தினம் அவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தினால் மனிதநேயம் மற்றும் சமூகசேவைகளுக்காக கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இக் கலாநிதிபட்டமானது கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வியியல்…

மாதகலில் உயிரிழந்த மீனவருக்கு நீதி கோரி போராட்டம்!! (படங்கள்)

மாதகல் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த மீனவருக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மாதகல் பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாதகல் கடற்பரப்பில் கடந்த 10ஆம் திகதி…

யாழ்ப்பாணம் – பொன்னாலை ஶ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – பொன்னாலை ஶ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய தேர்த்திருவிழா இன்று(13) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வவுனியாவில் களைகட்டிய பொங்கல் : மக்கள் ஆர்வத்துடன் பொருள் கொள்வனவு!! (படங்கள்)

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. நாளை மறுதினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற…

சர்வோதயத்தால் இளைஞர் தொழில்முனைவோர் திட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தெரிவுசெய்யப்பட்ட பங்காளிகளுக்கான தருணோதய இளைஞர் தொழில்முனைவோர் திட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று 12.01.2022 சர்வோதய தலமையகத்தில் நடைபெற்றது. சர்வோதய அமைப்பின் கௌரவ தலைவர் வைத்திய கலாநிதி வின்யா…

கொஹுவலையில் மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுதல்.!! (படங்கள்)

கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரிய நிதியுதவியுடன் கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஹங்கேரிய…

தனிநடிப்புப் போட்டியில் யா/ நடேஸ்வராக் கல்லூரி முதலிடம்!! (படங்கள்)

வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து செயல் திறன் அரங்க இயக்கம், கலாநிதி விஜயரத்தினம் கென்னடி ஞாபகார்த்தமாக நடத்திய தனிநடிப்பு போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் காரைநகர் இந்துக்கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.…

தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது!! (படங்கள்)

தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு "நேர்மைக்கு மகுடம்" விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு. சண்முகராஜா சிவஸ்ரீக்கு இன்றைய தினம்…