;
Athirady Tamil News
Browsing

Gallery

வவுனியாவில் திடீரென மயங்கி விழுந்த மாணவிகள் உள்ளிட்ட 18 பேர்!! (படங்கள்)

வவுனியாவில் மாணவிகள் உள்ளிட்ட 18 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் நகரசபை மைதானத்தில் இன்று (.4.02) காலை இடம்பெற்றது. இதன்போது அணிவகுப்பில்…

வவுனியாவில் இடம்பெற்ற 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு!! (படங்கள்)

வவுனியாவில் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02) காலை இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தின் பிரதான சுதந்திர தின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன், அதிதியாக வன்னி மாவட்ட…

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகிய பழக்கடை!! (படங்கள்)

வவுனியாவில் திடீரென பழங்கடை ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இன்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குருமன்காடு சாந்தி கிளினிக் அருகாமையில் உள்ள பழக்கடை ஒன்றை அதன்…

வவுனியாவில் சுதந்திர தினத்தினையடுத்து ஏ9 வீதி உட்பட மூன்று வீதிகள் 4மணிநேரம் பூட்டு!!…

வவுனியாவில் சுதந்திர தினத்தினையடுத்து ஏ9 வீதி உட்பட மூன்று வீதிகள் 4மணிநேரம் பூட்டு ; பலப்படுத்தப்பட்டிருந்த உயர்பாதுகாப்பு வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் ஏ9 வீதி உட்பட மூன்று…

வவுனியா சிறைச்சாலையில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதி ஒருவர் விடுதலை!!…

நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டார் 74 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 197…

வவுனியாவில் அதிபர் ஞாபகர்த்த மண்டபம் திறப்புவிழாவும், ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.!!…

வவுனியா பெரிய கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில், சோமசுந்தரம் ஞாபகர்த்த மண்டபம் திறப்பு விழாவும், ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் எஸ்.வரதராஜா தலைமையில் இன்று (03) நடைபெற்றது. ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை அன்போடு வரவேற்கிறோம் எனும்…

பொலிகண்டி மீனவர் உயிரை மாய்க்க முயற்சி!! (படங்கள்)

இந்திய மீனவர்களினால் பாதிக்கப்பட்ட பொலிகண்டி மீனவர் உயிரை மாய்க்க முயற்சி- படகையும் தீயிட்டு எரித்தார். இந்திய மீனவர்களின் அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மீனவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சக…

நிதியமைச்சரினால் 2022 பட்ஜட் முன்மொழிவுக்கமைய நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும்…

'வரவு செலவுத் திட்டத்தில் ஒரு இலட்சம் வேலைத்திட்டம்' எனும் தொனிப்பொருளிலான பாரிய அபிவிருத்தித் திட்டம் இன்று நாடு முழுவதும் சுபநேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியாவின் அனைத்து பிரதேச செயலக பிரிவிலும் சம…

வவுனியா மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுக்கான பணிகள் பூர்த்தி!! (படங்கள்)

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நாளையதினம் (04.02.2022) காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.…

குருநாகலில் புதிய மூன்று மாடி பிரதேச சபை கட்டிடம் திறந்து வைப்பு!! (படங்கள்)

குருநாகலில் புதிய மூன்று மாடி பிரதேச சபைக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (02.02.2022) நிதியமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. மாகாண சபைகள் அமைச்சின்…

கோண்டாவில் வீடு உடைப்பு – மூவர் கைது!!! (படங்கள்)

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் மூவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் வந்த…

உலக சதுப்பு நில தின விழிப்புணர்வு போட்டி!! (படங்கள்)

உலக சதுப்பு நில ( Feb,02) தினத்தை முன்னிட்டு எதிர்காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய உலக சதுப்பு நில தின விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான…

வவுனியாவில் இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!!…

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் இன்று (01.02.2022) மாலை 4.30 மணியளவில் இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஹோரவப்போத்தானை…

வவுனியா பண்டாரிக்குளத்தில் பசுமையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு!! (படங்கள்)

பசுமையான இலங்கை ''' ஒரு மரம் - ஒரு மனிதம்'' தேசிய வேலைத்திட்டம் வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள குளத்தின் கீழ் இன்று (01.02.2022) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. பண்டாரிக்குளம் காவல் அரண்…

நீர்வை தியாக மயூரகிரிக் குருக்கள் எழுதிய சிவசங்கரபண்டிதர் – வாழ்வும் வளமும் நூலின்…

நீர்வை தியாக மயூரகிரிக் குருக்கள் எழுதிய சிவசங்கரபண்டிதர் – வாழ்வும் வளமும் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு நல்லை ஆதீனத்தில் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் 31.01.2022 நடைபெற்றது.…

பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!! (படங்கள்)

அண்மையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண மருத்துவர் மன்றத்தின் ஏற்பாட்டில் 30.01.2022 அன்று சிறப்புற இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் பிரதம…

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் விஷேட…

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் விஷேட சந்திப்பு. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு இன்றைய தினம் (31.01.2021) காலை விஜயம் செய்த இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர்…

வவுனியாவில் 30 வயதுடைய இளைஞர் மாயம் – உதவிகோரும் குடும்பத்தினர்…!! (படங்கள்)

வவுனியா - தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணவில்லை இந்நிலையில், கடந்த 27 ஆம் திகதி வவுனியா குருமன்காடு பகுதிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். எனினும் அதன்…

யாழ்ப்பாணம் நகரில் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம்…

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.!! (வீடியோ,…

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் 5 கிலோ மீற்றர் கார்பெற் வீதி அமைக்கும் பணி…

'சௌபாக்கியமான நோக்கு' கொள்கைத் திட்டத்துக்கு அமைவாக வீதி மற்றும் பெருந் தெருக்கள் , வீதி அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகள் அமைக்கும் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்…

சமூதாய மேம்பாட்டு துறையின் வன்னி பிராந்திய இணைப்பாளராக “பா.வினோத்”…

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் அமைச்சரவை அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் அவர்கள் இராஜாங்க அமைச்சராகவும் பெறுப்பேற்றுள்ள "சமூதாய மேம்பாட்டு" துறையின் வன்னி தேர்தல் தொகுதியின் "இணைப்பாளராக" பாலச்சந்திரன்.வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்.…

சங்குப்பிட்டி பாலத்தின் பாதுகாப்பு புனரமைப்புகள் இவ்வாண்டுக்குள் பூர்த்திசெய்யப்படவேண்டும்…

சங்குப்பிட்டி பாலத்தின் பாதுகாப்பு புனரமைப்புகள் இவ்வாண்டுக்குள் பூர்த்திசெய்யப்படவேண்டும் - அங்கஜன் இராமநாதன் நேரில் விஜயம். சங்குப்பிட்டி பாலத்தின் தொடர்ச்சியான பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் விஜயம் யாழ்.…

மூன்றாவது சர்வதேச சித்த மருத்துவ ஆய்வு மாநாடு ஆரம்பம்!! (படங்கள்)

"புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல்" என்ற தொனிப் பொருளின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு (JUICE 2022) களின் வரிசையில் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகினால் நடாத்தப்படும் மூன்றாவது சர்வதேச சித்த…

தங்கப்பதக்கம் வென்ற இந்துகாதேவிக்கு தங்கநகை வழங்கிய நியூ லலிதா!! (படங்கள்)

சர்வதேசரீதியில் தங்கப்பதக்கத்தை வென்று வடமாகாணத்துக்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவு வீராங்கனை இந்துகாதேவிக்கு நியூ லலிதா நகைமாளிகை தங்க நகை வழங்கிகௌரவித்துள்ளது. பாகிஸ்தானில் லாகூரில் அண்மையில் இடம்பெற்ற 25வயதுக்குட்ப்பட்ட…

வவுனியா மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ; பொலிஸார்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்ட செயலகத்தின் வாயிலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதினால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது நீதிக்கான அணுகல்…

73ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழில்! (படங்கள்)

73 ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வைத்தியர்கள் பயணித்த வாகனம் யாழில் விபத்து!! (படங்கள்)

யாழில். வைத்தியர்கள் பயணம் செய்த சொகுசு வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் வாகனம் கடுமையான சேதங்களுக்கு உள்ளான நிலையில் , அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக…

நாவாந்துறையில் ஆயுள்வேத வைத்திய சாலையை திறந்து வைத்த முதல்வர்! (படங்கள்)

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் உள்ள ஆயுள்வேத வைத்திய சாலையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இன்றைய தினம் புதன்கிழமை திறந்து வைத்தார். யாழ்.மாநகர சபை உறுப்பினர் நீ.பிலிப்பின் வட்டார நிதி ஒதுக்கீட்டில் , குறித்த ஆயுள்வேத…

கொடிகாமத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – ஒருவர் கைது! (படங்கள்)

யாழ்.கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று…

“மண்ணை பாதுகாக்கும் சேதன விவசாயப் புரட்சி – யாழ் மாவட்டத்துக்கான தற்சார்பு…

"மண்ணை பாதுகாக்கும் சேதன விவசாயப் புரட்சி - யாழ் மாவட்டத்துக்கான தற்சார்பு பொருளாதார மேம்பாடு" அரசாங்கத்தின் விசேட அபிவிருத்தி நன்கொடை நிதி மூலத்தின்கீழ் வடக்கு மாகாண சபை ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் "சேதன பசளை மற்றும் சேதன பீடைநாசினி…

காப்பட் வீதிகளாக தரம் உயர்த்தும் பணி!! (படங்கள்)

யாழ்ப்பாண பொது நூலகத்தின் உள்ளக வீதிகளை காப்பட் வீதிகளாக தரம் உயர்த்தும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பணிகளை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

கொக்குவிலில் வீடொன்றின் மீது தாக்குதல் – வாகனங்களுக்கு தீ வைப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு, தப்பி சென்றுள்ளது. குறித்த…

கொக்குவிலில் வீடு புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம்!! (படங்கள்)

கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் வாகனங்களுக்கு தீயிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றிரவு(24) இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் வீட்டு வளவுக்குள்…