;
Athirady Tamil News

யாழில். மீற்றர் பூட்டாத 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டி…

யாழில் பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற சமயத்தை பயன்படுத்தி வீட்டினுள் களவு!!

பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற சமயத்தை பயன்படுத்தி வீட்டினுள் நுழைந்த திருடர்கள் 13 பவுண் நகை மற்றும் ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்கள் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்…

சூழகம் அமைப்பினால் விளையாட்டு கழகத்துக்கான உபகரணம் வழங்கி வைப்பு!! ( படங்கள் இணைப்பு )

ஊர்காவற்துறை காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக்கழகத்தினால் விரைவில் நடாத்தப்படவுள்ள சிறுத்தைகள் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் )…

சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபானசாலையும் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானம் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்த போதிலும் ஒருங்கிணைப்பு…

தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த பேச்சு!!

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக தாம் முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு…

முகப்பருக்களை உடனடியாக தடுக்கலாம் !!

வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம். வெந்தயம் சிறந்த…

ராமேஸ்வரத்தில் சமஸ்கிருத பிராந்திய மையம் – அனைத்து சாதியினரும் கற்க முடியுமா?…

வேத சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் தொடங்க மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பாடசாலையை மீண்டும் தொடங்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள், புராண வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

கனடா விவகாரம்: இலங்கை இந்தியாவிற்கு ஆதரவு!!

இந்திய - கனடா விவகாரத்தில், இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிக்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில்…

ஜேர்மனுக்கு பறந்தார் ஜனாதிபதி!!

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜேர்மன் நோக்கி பயணமானார். ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்று…

தடம் புரண்டதால் ரயில்கள் தாமதம்!!

கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டிக்கும் இடையில் கரையோர ரயில் பாதையில் இன்று (27) காலை ரயில் தடம் புரண்டதால் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் தென்மேற்கு…

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம் தமிழ் எம்பிக்கள் புறக்கணிப்பா??…

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம் தமிழ் எம்பிக்கள் புறக்கணிப்பா?? யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற் தொழில்…

வகுப்பில் கசிப்பு விற்ற மாணவன் கைது!!

பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்து கொண்டிருந்த போது அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து அவர் கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர். மாணவர் கடுமையாக…

விளக்கக் கடிதத்தை இடைநிறுத்த உத்தரவு!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கோரி கட்சியின் தலைவர் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது. தயாசிறி ஜயசேகர…

மைனர் துஷ்பிரயோகம்: இராணுவ அதிகாரிக்கு சிறை!!

தனது உறவினரின் மைனர் மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஓய்வு பெற்ற மூத்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்தார். 24 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட…

ஸ்பாவுக்கு புதிய விதிமுறைகள்!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மசாஜ் மையங்களையும் (ஸ்பா) ஒழுங்குபடுத்துவதற்கும், நடத்துவதற்கும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த பொது நிர்வாக அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில், பொது நிர்வாக அமைச்சு…

மணிப்பூரில் மீண்டும் பதட்டம்: மாயமான மாணவன்-மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரம்!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இனக்கலவரம் நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும் இடையே பழங்குடியின அந்தஸ்து விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் இன்னமும்…

ஆதார் கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடா? மறுக்கும் மத்திய அரசு!!

இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள் தொகைக்கும் அடையாள எண்ணாக ஒரு தனித்துவ அடையாள எண் ஆதார் எனும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பமசம் என்னவென்றால், பயோமெட்ரிக் முறை எனப்படும் வழிமுறையில் ஒவ்வொரு தனிமனிதர்களின் கைவிரல் ரேகை மற்றும்…

யாழ். பல்கலையில் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கலந்து கொண்டு ஈகை சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி…

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்!! (PHOTOS)

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக்…

அஜர்பைஜனில் எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து- 20 பேர் உயிரிழப்பு!!

அஜர்பைஜனில் உள்ள ஸ்டெபனகெர்ட் பகுதி வெளியே எரிவாயு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று பிற்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். இதில், சம்பவ இடத்தில் இருந்து 13 உடல்கள்…

கொட்டும் மழைக்கு மத்தியிலும் அஞ்சலி!! (PHOTOS)

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில்,…

எமது ஆட்சியில் மறுபரிசீலனை: சஜித் !!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் மீளாய்வு கலந்துரையாடலில் முதலாவது மீளாய்வின் இறுதி கலந்துரையாடலின் நிமித்தம் வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்…

அருங்காட்சியகம் அமைக்க ஜனாதிபதி திட்டம் !

சீதாவக்க இராசதானியினால் நம் நாட்டின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது என்றும் அடுத்த தலைமுறைக்கு அது தொடர்பான அறிவை வழங்கும் வகையில் சீதாவக்க பகுதியில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

இடியுடன் கூடிய மழை !!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (26) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை…

ஸ்டார்லிங் திட்டத்துடன் இணையும் மேலும் 22 செயற்கைக்கோள்கள் : ஸ்பேஸ் எக்ஸ் !!

நேற்றைய தினம் (24) 22 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு…

இரட்டை நிலைப்பாட்டுடன் உலக நாடுகள் – இந்திய வெளித்துறை அமைச்சர் சுட்டிக்காட்டு !!

உலக நாடுகள் இரட்டை நிலைப்பாடுகளை கொண்டவர்களாக உள்ளனரென இந்திய மத்திய வெளித்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் வைத்து மேற்கண்டவாறு அவர் கூறினார். அவர் மேலும்…

போதைப்பொருள் கடத்தல்காரர் மீது ராணுவம் துப்பாக்கி சூடு!!

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர், ஒரு நபர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியதை கவனித்தனர். சரண் அடையுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அந்த நபர், எல்லை…

அமெரிக்காவுடன் பெரும் போருக்கு தயாராகும் சீனா !!

அமெரிக்காவை வீழ்த்துவதற்காக சீனா போருக்கு தயாராகி வருவதாக குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். மேலும் சீனாவை தோற்கடிக்க வலிமையும் மற்றும் பெருமையும் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.…

அக்.1-ந்தேதி நாடு முழுவதும் பொது இடங்களில் தூய்மைப்பணி: பொதுமக்கள் பங்கேற்க மத்திய அரசு…

நாடு முழுவதும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதிவரை 'சுகாதார சேவை' என்ற பெயரில், பிரமாண்ட தூய்மைப்பணி நடந்து வருகிறது. மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, இந்த பிரசாரம் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 1-ந் தேதி காலை 10…

நைஜருடனான அனைத்து இராணுவ ஒத்துழைப்பையும் நிறுத்தும் பிரான்ஸ் !!

நைஜருடனான அனைத்து இராணுவ ஒத்துழைப்பையும் நிறுத்தப்போவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நைஜரில் ஏற்பட்டுள்ள ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு, சில மணி நேரங்களில் பிரான்ஸ் தனது தூதரை…

பிரமோற்சவ விழா கோலாகலம்: திருப்பதியில் தேரோட்டம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ 7-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8-வது நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது.…

கனேடிய மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கும் ஜஸ்டின் ட்ரூடோ !!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அந்நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. லிபரல் கட்சித் தலைவரான ஐஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு முதல் கனடா நாட்டு பிரதமராக இருந்து வருகிறார். இந்நிலையில்…