;
Athirady Tamil News

தடம் புரண்டதால் ரயில்கள் தாமதம்!!

0

கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டிக்கும் இடையில் கரையோர ரயில் பாதையில் இன்று (27) காலை ரயில் தடம் புரண்டதால் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.