;
Athirady Tamil News

ஜேர்மனுக்கு பறந்தார் ஜனாதிபதி!!

0

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜேர்மன் நோக்கி பயணமானார்.

ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்று அதிகாலை 5.05 கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர்.659 ரக விமானத்தில் சென்றுள்ளனர்.

அங்கிருந்து அவர்கள் ஜேர்மன் நோக்கி செல்லவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.