;
Athirady Tamil News

ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் !

எந்த நாட்டுடனும் பகைகளை ஏற்படுத்திக்கொள்ளாது அனைத்து நாடுகளுடனும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே அரசாங்கம் செயற்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற…

“மன்னித்துவிட்டோம் வந்து இணையுங்கள்” !!

ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பக்கம் தாவிய எம்.பிக்களை தாம் மன்னிப்பதாகவும், இதனால் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஆளும் கட்சி உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.…

தேர்தலை ஒத்திவைக்க நீதிமன்றம் இடமளிக்காது !!

தேர்தலை ஒத்திவைப்பதற்கு நீதிமன்றம் இடமளிக்காது என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று எதிர்க்கட்சி பிரதமகொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (22) கொழும்புதுறைமுக நகரப்…

முட்டைக்கான இறக்குமதி வரி குறைப்பு !!

இறக்குமதி செய்யும் முட்டைக்கான விசேட பண்ட வரி 1ரூபாயாக குறைப்பு‌ இந்த நடைமுறை பெப்ரவரி 21 முதல் அமுலாகும். அத்துடன் 3 மாதங்களுக்கு மட்டுமே அமுலில் இருக்கும். இந்த வரி 50 ரூபாயாக இருந்தமை குறிப்பிடத்தக்கது

அதிமுக தலைமை யாருக்கு..? பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. எடப்பாடி…

புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் 30 நாள் தேனிலவு விடுமுறை; பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த…

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் புதுமண தம்பதிகளுக்கு தேனிலவு விடுமுறையை ஒரு மாதமாக அதிகரித்து சில மாகாண அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக…

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் ருத்ரங்க்ஷ் பாட்டில்!!

எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்து உள்ளது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் ருத்ரங்க்ஷ் பாட்டில், ஜெர்மனி வீரர் மேக்ஸி மிலியனை…

பாஸ்போட்டில் பதிக்கப்படும் சீல்-ஐ தனது கை, கால்களில் பச்சை குத்திக்கொண்ட பிரிட்டனைச்…

பிரிட்டனைச் சேர்ந்த லேன் என்பவர் பாஸ்போட்டில் பதிக்கப்படும் சீல்-ஐ தனது கை, கால்களில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். கால்பந்து போட்டிகளை காணச் சென்றதன் நினைவாகவும், மீண்டும் அந்நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையுமா என தெரியாது என்பதாலும்…

அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சுக்லா மீது ஊழல் வழக்கு- சிபிஐ நடவடிக்கை!!

அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எஸ்.என்.சுக்லா மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செயதுள்ளது. 2014-19 காலகட்டத்தில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக அவர் பதவி வகித்த போது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.45 கோடி மதிப்பிலான…

பலூன்கள் மூலம் மக்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்புகிறது ஜப்பான் : பயணத்திற்கு ரூ.6…

ராக்கெட்டுகளில் மக்களை விண்வெளிக்கு அனுப்பும் சுற்றுலா திட்டங்களில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வரக்கூடிய நிலையில், நவீன பலூன்கள் மூலம் மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புதிய தொழில்நுட்பத்தில் ஜப்பான் வெற்றி பெற்றுள்ளது. இதனால்…

இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: ராகுல் காந்தி பதில்!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இத்தாலி நாட்டின் நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், " இந்திய பாட்டி இந்திரா காந்திக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். இத்தாலிய பாட்டி பவுலோ மைனோவுக்கு (சோனியா…

அது எங்கள் வர்த்தகம் அல்ல: இந்தியா சலுகை விலையில் ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து…

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதையடுத்து, ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷியா, தன் நாட்டு கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக…

என்னை கொலை செய்ய முதல்-மந்திரி ஷிண்டே மகன் சதி: சஞ்சய் ராவத் பகீர் குற்றச்சாட்டு!!

மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை பெற ரூ.2 ஆயிரம்…

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பரிந்துரைகள்!!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 305 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக நோபல் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் உள்ள பெயர்கள் குறித்து தெரிவிக்கவில்லை. நோபல் சட்டத்தின்படி, பரிந்துரை…

அனல்மின் நிலையங்கள் முழு திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்- மத்திய அரசு உத்தரவு!!

நாடு முழுவதும், எதிர்பார்த்ததை விட வெயில் அளவு அதிகமாக உள்ளது. வெயில் அதிகரிப்பதால், மின்சாரத்தின் தேவையும் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கான அதிகபட்ச மின்தேவை 230 ஜிகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 20-ந்…

நேபாளத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு!!

நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. முன்னதாக ஜனவரி 24ம்…

மகாராஷ்டிராவின் முதல் எதிரி அமித்ஷா: உத்தவ் தாக்கரே கட்சி நாளேடு தாக்கு!!

தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என அறிவித்தது. இதனால் கட்சியின் பெயர், சின்னத்தை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கட்சி பறிகொடுத்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமையாக மாறி உள்ளது என…

மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 6 பாலஸ்தீனியர்கள் பலி !!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்த பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.…

மும்பை தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து- 25 வீடுகள் சேதம்!!

மும்பையின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், தாராவியின் கமலா நகர் மற்றும் ஷாஹு நகர் பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின. ஆனால்…

பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் டாலரை கடனாக வழங்கும் சீனா!!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.…

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி துணை முதல்வரை விசாரிக்க மத்திய அமைச்சகம் அனுமதி !!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கருத்துப் பிரிவு மோசடி வழக்கில் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த அனுமதி…

உலக வல்லரசின் ஆட்சி அதிகாரம் இந்திய வம்சாவளி கையிலா – அமெரிக்க அரசியல் பரப்பில்…

அமெரிக்காவின் முக்கிய தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் களமிறங்குவதாக வெளியான அறிவிப்பையடுத்து, அமெரிக்க அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, பாரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது எனத்…

சரும பொலிவை அதிகரிக்கும் குங்குமப் பூ!! (மருத்துவம்)

பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும் என்பது உண்மையான விடயமாகும். குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற…

காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – அதானிக்கு ஒப்புதல் வழங்கிய BOI!!

காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு இலங்கை முதலீட்டுச் சபை இந்தியாவின் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதத்தை வழங்கியுள்ளது. மன்னார் மற்றும் பூநகரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது.…

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூலமாக தரிசிக்க மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத ஒதுக்கீட்டை இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு திருமலை-திருப்பதி…

மாதம் 4 லட்சம் சம்பளம்..! ஒருவர் கூட விண்ணப்பிக்காத அதிசயம் !!

மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எண்ணெய் கிணறு ஒன்றில் வேலை பார்க்க ஆட்கள்…

நாட்டில் அதிக விமான நிலையங்கள், சிறந்த போக்குவரத்து இணைப்பு மக்களை நெருக்கமாக்கி வருகிறது-…

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கணிசமாக பாதிக்கப்பட்ட நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை தற்போது மீட்புப் பாதையில் செல்வதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு முன், சராசரி தினசரி உள்நாட்டு விமானப் பயணிகளின்…

கடற்கரையில் மர்ம பொருள் – குழப்பத்தில் ஜப்பான் அதிகாரிகள்!!

ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தில் உள்ள ஹமாமட்சு நகரின் கடற்கரையில் மர்மமான பந்து போன்ற பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.…

‘சுயாதீன’ ஆணைக்குழுக்கள் சுயாதீனமானவையா? (கட்டுரை)

தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறுமா என்ற சந்தேகம், நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தொடர்ச்சியாக, அரசாங்கம் ஏற்படுத்தி வரும் முட்டுக்கட்டைகளே…

அமெரிக்கா ஆயுதம் தாங்கிய வீரர்கள் இலங்கைக்குள் எதற்கு – விமலின் கேள்வியால் புதிய…

அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்த போது, சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் இருந்தவர்களின் ஆயுதங்கள் களைந்த பின்னர், அமெரிக்காவின் அதிகாரிகள் ஆயுதங்களுடன் அலுவலகத்துக்குள் பிரவேசித்தாக…

மொட்டுக்கு 3 வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி !!

தமக்கு விசுவாசமாக வாக்களிக்கும் மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடு, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்காமல் இருத்தல் ஆகிய 3 கொள்கை…

கல்வி கட்டமைப்பில் புதிய மாற்றங்கள் !!

எதிர்வரும் ஆண்டு முதல் பாடசாலை கல்வி கட்டமைப்பில் புதிய சீர்திருத்தங்களை செய்யவுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவிக்கின்றார். இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 160 பாடசாலைகள் உள்வாங்கப்படும்.…

90 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு ரூ.1 கோடி கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய உரிமையாளர்!!

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பிட்ட பேன்சி நம்பர்களை வாங்குவதற்காக சிலர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கின்றனர். அதில் சிலர் தங்களது வாகனங்களுக்கு ஜோசியர்கள் பரிந்துரைக்கும்…