;
Athirady Tamil News

மாவட்ட செயலக சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் பிரிவினால் நாடாத்தப் படும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (22.02.2023) அன்று மாவட்ட செயலக…

வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகத்தினரால் உதவி!! (படங்கள்)

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு இன்று வியாழக்கிழமை ஒரு கோடியே 91 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரண பொருட்களுடன் ஒரு தொகுதி மருந்துகளும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் லங்கா லயன்ஸ் பவுண்டேசனால் வழங்கி…

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15%: சர்வதேச நிதிய இயக்குநர் கருத்து!!

நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15% ஆக இருக்கும் என்று சர்வதேச நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டாலினா தெரிவித்துள்ளார். உலகின் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம்…

உயிருக்கு போராடும் குழந்தை நிர்வான்.. 11 கோடி தந்த முகம் தெரியாத நபர் யார்? தேடும்…

கேரளா மாநிலம் பாலக்காட்டில் முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் குழந்தை நிர்வானை காப்பாற்ற 11 கோடி கொடுத்து உதவிய முகம் மற்றும் பெயர் தெரியாத நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரளாவைச் சேர்ந்த…

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியது தவறு: அதிபர் பைடன் பேட்டி!!

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா பெரிய தவறு இழைத்து விட்டது,’’ என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார். உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இன்றுடன் ஓராண்டை கடக்கிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க…

தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைக்காத அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் –…

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை திட்டமிட்ட படி நடத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் , அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றத்தவறிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம்…

பசுமை எரிசக்தி துறையில் இந்தியாவின் திறன் தங்கச் சுரங்கத்திற்கு நிகரானது – பிரதமர்…

பசுமை எரிசக்தி துறையில் இந்தியாவின் திறன் ஒரு தங்கச் சுரங்கத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாதது என்று பிரதமர் மோடி இன்று(பிப்.23) தெரிவித்தார். தொடர்ந்து அதில் முதலீடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி, 2023-24…

பாகிஸ்தானுக்கு ரூ.5800 கோடி கடன் வழங்க சீனா ஒப்புதல்!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.5800கோடி கடனுதவி வழங்குவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம்…

COPE தலைவராக ரஞ்சித் பண்டார!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்களுக்கான குழுவின் (COPE) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த…

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: அரவிந்த் கேஜ்ரிவால் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!!

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடத்தினர். விசாரணைக்காக பிபவ் குமார் டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை…

3,000 கிலோகிராம் போதைப் பொருளை அழிக்க நடவடிக்கை!!

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் 3,000 கிலோகிராம் எடையுடைய போதை பொருள் களஞ்சியத்தில் உள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த போதை பொருளை எரித்து அழிப்பதற்கு சட்ட ரீதியாக புதிய முறையொன்று உருவாக்கப்படும் என்றும்…

வெளிநாட்டவரை பாதணியால் தாக்கிய நபர் கைது!!

ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை பகுதியில்,…

வசந்த முதலிகே மீண்டும் கைது!!

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பௌத்த பிக்குகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கால வரையறையின்றி மூடப்பட்டுள்ள பௌத்த…

தமிழரசுக் கட்சி தேர்தலின் பின் கூட்டமைப்பாக சேர்ந்து செயற்படுவோம் என்றது, சிறிலங்கா…

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சியினர் வெளியேறிய பின்னரும், நாங்கள்தான் கூட்டமைப்பு, தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படுவோம் என கூறிக்கொண்டிருந்தது ஏன் என்பது இப்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும். சிறிலங்கா முஸ்லிம்…

கோம்பயன்மணல் மயானத்தில் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி அமைத்தல் தொடர்பில்…

யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி அமைத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள் அகற்றப்படாது லொறிகளில் ஏற்றி வைத்தியசாலை…

பணம் அச்சிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?

திறைசேரியின் கோரிக்கைகளுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி பணம் அச்சிடுவதை இடைநிறுத்தினால் வட்டி விகிதங்கள் மேலும் உயரும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திறைசேரியின் நிதித் தேவைகளுக்கு ஏற்ப தேவையான தொகையை மத்திய வங்கி அச்சடித்து…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,793,249 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,793,249 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,048,196 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,823,362 பேர்…

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத்…

சத்தீஷ்கார் மாநிலம் பிரிஜ்நகரில் அஸ்லம் (வயது 24), ககாஷா பானு (வயது 22) ஆகிய இருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு நேற்று முன்தினம் இரவு நடைபெறுவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்ற…

மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திடாமலிருக்க ஜனாதிபதி தீர்மானம்!!

இலங்கையில் எந்தவொரு நீதிமன்றத்தினாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திடாமலிருக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் சட்டமா அதிபரினால் உயர்…

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாயிசாபாத் அருகே அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாயிசாபாத் அருகே அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.8, 5.0, 5.2 ஆக பதிவாகியுள்ளது. தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து…

இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது : ஜனாதிபதி!!

இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது எனவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். தேர்தலை பிற்போடுங்கள்,நாங்கள் கூச்சலிட்டு பின்னர்…

பா.ஜனதா யாரையும் மதிப்பது இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு !!

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மேகாலயாவில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். சில்லாங்கில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர்…

தேர்தலுக்கு திகதி குறிக்கவில்லை: ஜனாதிபதி!! உயர் நீதிமன்றின் உத்தரவு என்ன??

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் சட்டரீதியில் திகதி குறிக்கப்படவில்லை. தேர்தலை நடத்த நிதி இல்லை. எனினும், நாங்கள் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்போம். தேர்தல் நடத்த நிதி இல்லை. நிதி இருந்தாலும் தேர்தல் என்றும் ஜனாதிபதி…

உலகிலேயே மிகவும் மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம்!!

உலகிலேயே மிகவும் மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது. சிறந்த ஓட்டுனர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அண்மையில் 'compare the market ' என்ற காப்பீடு நிறுவனம் ஒன்று உலகளாவிய…

IBC பாஸ்கரனுக்கு TID அழைப்பாணை!!

IBC ஊடக குழுமத்தின் தலைவரும் , தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணை பிரிவின் கிளிநொச்சி பிரிவினரால் முன்னெடுக்கப்படும்…

எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் பா.ஜனதாவை அகற்றுவோம்: மம்தா பானர்ஜி!!

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், இம்மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும் போட்டியிடுகிறது. இந்தநிலையில், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து,…

விக்கிரமசிங்க மலரஞ்சலிசாலையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலின் உடல் – டலஸ்!!

நாட்டில் தோற்றம் பெற்ற 30 வருடகால யுத்தம், இனகலவரங்கள் ஆகியவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே தலைமை தாங்கியது. உள்ளூராட்சிமன்ற தேர்தலின் உடல் விக்கிரமசிங்க மலரஞ்சலி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அமைதியற்ற வரலாற்று சம்பவத்திற்கு அழைப்பு…

ஊடகங்களையும் சமூக வலைத்தளங்களையும் கண்காணிக்கும் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் –…

பொருளாதார பாதிப்பினால் மருந்து கொள்வனவிற்கு கூட தட்டுப்பாடு காணப்படும் நிலையில் இராஜாங்க அமைச்சர்களுக்கு 239 அதி சொகுசு வாகனங்கள் என்ற பொய்யான செய்தியை வெளியிட்டு அரசியல்வாதிகளின் உடமைகளையும்,பாராளுமன்றத்தையும் தீ வைக்க ஒரு தரப்பினர்…

சுகாதார செலவுகளை குறைக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!!

சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பெரு நாட்டில் பயங்கர நிலச்சரிவு : மலையின் ஒரு பகுதியே சரிந்து விழுந்ததால் பரபரப்பு!!

பெரு நாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருவில் அத்தியா தெற்கு பகுதியில் உள்ள பழம்பெரும் மிக்க நகரங்களில் அயசிசோவும் ஒன்று. இந்த பகுதி மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஜக்ரா மற்றும் பவுசா…

வீதி விளக்குகளுக்கான மின் கட்டணங்களை யார் செலுத்துவது?

வீதிகளின் இருமருங்கிலும் பொருத்தப்பட்டுள்ள வீதி விளக்குகளுக்கான மின் கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. எதிர்காலத்தில் வீதி விளக்குகளுக்கான மின் கட்டணங்களை குறித்த நகர மற்றும் பிரதேச சபைகளே செலுத்த வேண்டிய நிலை…

இந்திய படகுகளை தடுக்க கடற்படை திணறுகிறது!!

இலங்கையின் கடற்பகுதிக்குள் நுழையும் இந்திய மீன்பிடிப்படகுகளை தடுக்க முடியாது என்று இலங்கைக் கடற்படை தெரிவிப்பதாகவும் அந்த படகுகளின் வருகையை கட்டுப்படுத்த அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் வெளிவிவகார…

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு ரூ.1 கோடி கடன் !!

கேரளாவில் உள்ள மிகப்பிரசித்திப் பெற்ற கோவில்களில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வைரம், நவரத்தின கற்கள் உள்பட விலை உயர்ந்த ஆபரணங்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளதாக…

யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு பெண்கள் பாடசாலைகளுக்கு பேருந்து!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு பெண்கள் பாடசாலைகளுக்கு பேருந்து வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் உறுதி அளித்ததாக அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். இன்று நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சி…