;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாயிசாபாத் அருகே அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாயிசாபாத் அருகே அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.8, 5.0, 5.2 ஆக பதிவாகியுள்ளது. தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து…

இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது : ஜனாதிபதி!!

இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது எனவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். தேர்தலை பிற்போடுங்கள்,நாங்கள் கூச்சலிட்டு பின்னர்…

பா.ஜனதா யாரையும் மதிப்பது இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு !!

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மேகாலயாவில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். சில்லாங்கில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர்…

தேர்தலுக்கு திகதி குறிக்கவில்லை: ஜனாதிபதி!! உயர் நீதிமன்றின் உத்தரவு என்ன??

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் சட்டரீதியில் திகதி குறிக்கப்படவில்லை. தேர்தலை நடத்த நிதி இல்லை. எனினும், நாங்கள் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்போம். தேர்தல் நடத்த நிதி இல்லை. நிதி இருந்தாலும் தேர்தல் என்றும் ஜனாதிபதி…

உலகிலேயே மிகவும் மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம்!!

உலகிலேயே மிகவும் மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது. சிறந்த ஓட்டுனர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அண்மையில் 'compare the market ' என்ற காப்பீடு நிறுவனம் ஒன்று உலகளாவிய…

IBC பாஸ்கரனுக்கு TID அழைப்பாணை!!

IBC ஊடக குழுமத்தின் தலைவரும் , தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணை பிரிவின் கிளிநொச்சி பிரிவினரால் முன்னெடுக்கப்படும்…

எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் பா.ஜனதாவை அகற்றுவோம்: மம்தா பானர்ஜி!!

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், இம்மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும் போட்டியிடுகிறது. இந்தநிலையில், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து,…

விக்கிரமசிங்க மலரஞ்சலிசாலையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலின் உடல் – டலஸ்!!

நாட்டில் தோற்றம் பெற்ற 30 வருடகால யுத்தம், இனகலவரங்கள் ஆகியவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே தலைமை தாங்கியது. உள்ளூராட்சிமன்ற தேர்தலின் உடல் விக்கிரமசிங்க மலரஞ்சலி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அமைதியற்ற வரலாற்று சம்பவத்திற்கு அழைப்பு…

ஊடகங்களையும் சமூக வலைத்தளங்களையும் கண்காணிக்கும் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் –…

பொருளாதார பாதிப்பினால் மருந்து கொள்வனவிற்கு கூட தட்டுப்பாடு காணப்படும் நிலையில் இராஜாங்க அமைச்சர்களுக்கு 239 அதி சொகுசு வாகனங்கள் என்ற பொய்யான செய்தியை வெளியிட்டு அரசியல்வாதிகளின் உடமைகளையும்,பாராளுமன்றத்தையும் தீ வைக்க ஒரு தரப்பினர்…

சுகாதார செலவுகளை குறைக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!!

சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பெரு நாட்டில் பயங்கர நிலச்சரிவு : மலையின் ஒரு பகுதியே சரிந்து விழுந்ததால் பரபரப்பு!!

பெரு நாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருவில் அத்தியா தெற்கு பகுதியில் உள்ள பழம்பெரும் மிக்க நகரங்களில் அயசிசோவும் ஒன்று. இந்த பகுதி மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஜக்ரா மற்றும் பவுசா…

வீதி விளக்குகளுக்கான மின் கட்டணங்களை யார் செலுத்துவது?

வீதிகளின் இருமருங்கிலும் பொருத்தப்பட்டுள்ள வீதி விளக்குகளுக்கான மின் கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. எதிர்காலத்தில் வீதி விளக்குகளுக்கான மின் கட்டணங்களை குறித்த நகர மற்றும் பிரதேச சபைகளே செலுத்த வேண்டிய நிலை…

இந்திய படகுகளை தடுக்க கடற்படை திணறுகிறது!!

இலங்கையின் கடற்பகுதிக்குள் நுழையும் இந்திய மீன்பிடிப்படகுகளை தடுக்க முடியாது என்று இலங்கைக் கடற்படை தெரிவிப்பதாகவும் அந்த படகுகளின் வருகையை கட்டுப்படுத்த அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் வெளிவிவகார…

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு ரூ.1 கோடி கடன் !!

கேரளாவில் உள்ள மிகப்பிரசித்திப் பெற்ற கோவில்களில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வைரம், நவரத்தின கற்கள் உள்பட விலை உயர்ந்த ஆபரணங்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளதாக…

யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு பெண்கள் பாடசாலைகளுக்கு பேருந்து!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு பெண்கள் பாடசாலைகளுக்கு பேருந்து வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் உறுதி அளித்ததாக அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். இன்று நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சி…

அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்கள் குறித்து ஜனாதிபதி விசேட உத்தரவு!!

வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும் போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த…

தேர்தல் ஆணையகத்திற்கு காசு அனுப்பியுள்ள யாழ்.இளைஞன்!! (PHOTOS)

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பியுள்ளார்.…

நல்லை ஆதீன குருமுதல்வருடன் சஜித்சந்திப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார். நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த…

நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் சூறை!!

நைஜீரியாவில் ஊழலை ஒழிக்கும் விதமாக அந்த நாட்டு அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி புழக்கத்தில் உள்ள 200, 500 மற்றும் 1,000 நைரா நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக அந்த நாட்டின் மத்திய வங்கி கடந்த ஆண்டு அக்டோபர்…

யாழ்.போதனாவில் போராட்டம்!! (PHOTOS)

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில்,…

சஜித் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் சந்திப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்…

வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு, அராலியின் புலம்பெயர் உறவுகளால் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அராலியில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதியை ஒருங்கிணைத்து,…

ஊடகங்களை சந்திக்க யாழ்ப்பாணம் வரவில்லையாம்!!

ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது விரும்பின் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரங்களில் உரையாற்றும் போது செய்தி சேகரியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சி…

டெல்லியில் தமிழ்க்கல்லூரி அமைக்க ரூ.25 லட்சம் நிதி உதவி- சரத்குமார் அறிவிப்பு!!

டெல்லியில் டெல்லி தமிழ்க்கல்விக்கழகம் சார்பில் 7 பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் தமிழ் மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகிறார்கள். இதில் முதல் பள்ளிக்கூடம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. இதனைத்தொடர்ந்து நூற்றாண்டு விழாக்கொண்டாட்டம்…

மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து- 17 பேர் பலி!!

தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் மெக்சிகோ வந்து அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள ஓக்ஸாகா மாகாணத்தில் இருந்து வெனிசுலா,…

பா.ஜ.க.வை எதிர்கொள்ள அகங்காரத்தை ஒதுக்கிவிட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: உத்தவ்…

பா.ஜனதாவுக்கு எதிராக தனித்தனியாக போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின்…

தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு!!

தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67…

ரோகிணி சிந்தூரியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகிறேன்- ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா!!!

கர்நாடகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி இடையே மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 2 பெண் அதிகாரிகளையும் அதிரடியாக இடமாற்றம் செய்து கர்நாடக அரசு காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. மேலும்…

முன்னாள் இராஜாங்க அமைச்சரை சந்தித்த ஜப்பானிய தூதரக அரசியல் ஆலோசகர்!! (PHOTOS)

தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும் வட மாகாணத்தில் நிலைமை தொடர்பாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனை ஜப்பான் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் கானா மொரிவகி நேற்றைய தினம்…

யாழில் 57 வருடங்களின் பின்னர் இருவருக்கு பேடன் பவல் விருது!!

சாரணர் இயக்கதின் இளைஞர் சாரணிய பிரிவாக செயற்படும் திரிசாரணர் பிரிவில் வழங்கப்படுகின்ற உயரிய விருதான பேடன் பவல் விருது, 57 வருடங்களின் பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் திரிசாரணர்கள் இருவரிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. சாரணர்…

எய்ட்ஸ் நோயை குணமாக்கும் புதிய மருத்துவ முறை: மருத்துவர்களுக்கு கைகொடுக்கும் ஸ்டெம் செல்…

எச்.ஐ.வி தோற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் அறுவை சிகிச்சை நுட்பம் மருத்துவர்களுக்கு கைகொடுத்திருக்கிறது. பிரான்சில் தொடர் ஸ்டெம் செல் சிகிச்சைக்கு பிறகு எய்ட்ஸ் நோயாளி ஒருவர் முற்றிலும் குணமடைந்து இருப்பதாக…

893வது பிறந்த நாளை கொண்டாடும் திருப்பதி நகரம்- ஏழுமலையான் கோவில் மாடவீதியில் பிரமாண்ட…

கலியுகத்தின் வெளிப்பாடாக திருமலை மலையில் அவதரித்த ஏழுமலையான் சாமியின் பாத பீடம் என அழைக்கப்படும் திருப்பதிக்கு பல நூற்றாண்டுகளின் வரலாறு உண்டு. திருமலையின் ஆகமத்தின் பணிகளை இயக்கிய ராமானுஜாச்சாரியார் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு…

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியான டோர்கும் எல்லையை மூடியதால் நீண்ட வரிசையில்…

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியான டோர்கும் மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சிக்கிக்கொண்டன. இரு தரப்பு அதிகாரிகளும் ஒரு தீர்வைத் தர முயற்சிப்பதால் வணிகங்கள் நஷ்டத்தை எதிர்கொள்கின்றன. ஞாயிற்றுக்கிழமை தலிபான் அதிகாரிகள்…

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள்?

அமெரிக்காவின் முதனிலை பிரதி பாதுகாப்பு செயலர் தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு ஏன் வருகை தந்தார்கள் என்பது தனக்கு தெரியாதென வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தேசிய…