;
Athirady Tamil News

நேபாளத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு!!

நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. முன்னதாக ஜனவரி 24ம்…

மகாராஷ்டிராவின் முதல் எதிரி அமித்ஷா: உத்தவ் தாக்கரே கட்சி நாளேடு தாக்கு!!

தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என அறிவித்தது. இதனால் கட்சியின் பெயர், சின்னத்தை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கட்சி பறிகொடுத்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமையாக மாறி உள்ளது என…

மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 6 பாலஸ்தீனியர்கள் பலி !!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்த பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.…

மும்பை தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து- 25 வீடுகள் சேதம்!!

மும்பையின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், தாராவியின் கமலா நகர் மற்றும் ஷாஹு நகர் பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின. ஆனால்…

பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் டாலரை கடனாக வழங்கும் சீனா!!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.…

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி துணை முதல்வரை விசாரிக்க மத்திய அமைச்சகம் அனுமதி !!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கருத்துப் பிரிவு மோசடி வழக்கில் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த அனுமதி…

உலக வல்லரசின் ஆட்சி அதிகாரம் இந்திய வம்சாவளி கையிலா – அமெரிக்க அரசியல் பரப்பில்…

அமெரிக்காவின் முக்கிய தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் களமிறங்குவதாக வெளியான அறிவிப்பையடுத்து, அமெரிக்க அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, பாரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது எனத்…

சரும பொலிவை அதிகரிக்கும் குங்குமப் பூ!! (மருத்துவம்)

பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும் என்பது உண்மையான விடயமாகும். குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற…

காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – அதானிக்கு ஒப்புதல் வழங்கிய BOI!!

காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு இலங்கை முதலீட்டுச் சபை இந்தியாவின் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதத்தை வழங்கியுள்ளது. மன்னார் மற்றும் பூநகரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது.…

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூலமாக தரிசிக்க மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத ஒதுக்கீட்டை இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு திருமலை-திருப்பதி…

மாதம் 4 லட்சம் சம்பளம்..! ஒருவர் கூட விண்ணப்பிக்காத அதிசயம் !!

மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எண்ணெய் கிணறு ஒன்றில் வேலை பார்க்க ஆட்கள்…

நாட்டில் அதிக விமான நிலையங்கள், சிறந்த போக்குவரத்து இணைப்பு மக்களை நெருக்கமாக்கி வருகிறது-…

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கணிசமாக பாதிக்கப்பட்ட நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை தற்போது மீட்புப் பாதையில் செல்வதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு முன், சராசரி தினசரி உள்நாட்டு விமானப் பயணிகளின்…

கடற்கரையில் மர்ம பொருள் – குழப்பத்தில் ஜப்பான் அதிகாரிகள்!!

ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தில் உள்ள ஹமாமட்சு நகரின் கடற்கரையில் மர்மமான பந்து போன்ற பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.…

‘சுயாதீன’ ஆணைக்குழுக்கள் சுயாதீனமானவையா? (கட்டுரை)

தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறுமா என்ற சந்தேகம், நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தொடர்ச்சியாக, அரசாங்கம் ஏற்படுத்தி வரும் முட்டுக்கட்டைகளே…

அமெரிக்கா ஆயுதம் தாங்கிய வீரர்கள் இலங்கைக்குள் எதற்கு – விமலின் கேள்வியால் புதிய…

அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்த போது, சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் இருந்தவர்களின் ஆயுதங்கள் களைந்த பின்னர், அமெரிக்காவின் அதிகாரிகள் ஆயுதங்களுடன் அலுவலகத்துக்குள் பிரவேசித்தாக…

மொட்டுக்கு 3 வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி !!

தமக்கு விசுவாசமாக வாக்களிக்கும் மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடு, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்காமல் இருத்தல் ஆகிய 3 கொள்கை…

கல்வி கட்டமைப்பில் புதிய மாற்றங்கள் !!

எதிர்வரும் ஆண்டு முதல் பாடசாலை கல்வி கட்டமைப்பில் புதிய சீர்திருத்தங்களை செய்யவுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவிக்கின்றார். இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 160 பாடசாலைகள் உள்வாங்கப்படும்.…

90 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு ரூ.1 கோடி கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய உரிமையாளர்!!

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பிட்ட பேன்சி நம்பர்களை வாங்குவதற்காக சிலர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கின்றனர். அதில் சிலர் தங்களது வாகனங்களுக்கு ஜோசியர்கள் பரிந்துரைக்கும்…

உலக நாடுகளுக்கு பேரிடி – ரஷ்யாவின் இரகசிய ஆவணத்தால் கசிந்த பாரிய திட்டம் !!

ரஷ்யாவின் நட்பு நாடானை பெலாரஸை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ளும் திட்டத்தை 2030க்குள் செயல்படுத்த விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் க்ரிமியா பகுதி போன்று பெலாரஸ் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்…

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம்!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. டெல்லி புறநகர் பகுதி,…

அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்க ஜப்பான் 46 மில்லியன் டொலர்கள் நன்கொடை!!

நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்…

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் எண்ணெய் கசிவு- ஸ்வீடனில் அவசரமாக…

அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானம் ஸ்வீடனில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 300 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. போயிங் 777-300ER விமானம் மூலம் இயக்கப்பட்ட…

அருங்காட்சியகம் மீள திறப்பு!! (படங்கள்)

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மீள்நிர்மாணம் செய்யப்பட்ட அரும்பொருட்காட்சியகம் மற்றும் அறிவாலய கட்டிடம் இன்றைய தினம் புதன்கிழமை பாவனைக்காக அறங்காவல்சபையினரால் கோலகலமாக திறந்து வைக்கப்பட்டது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை…

மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளுக்கான உறுப்பினர் கட்டணம் ரூ.1,000 ஆக உயர்வு!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் தேசிய நடைபயணம் கட்சிக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில்…

ரயிலில் மோதுண்டு ஒருவர் மரணம் !!

ரயிலில் மோதுண்டு மரணமடைந்தவரின் சடலம், வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பதுளையிலிருந்து கொழும்ப நோக்கி பயணித்த ரயிலில், வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இவர், இன்று (22) மோதுண்டு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்…

சீட்டாட்டம்; தாய் – மகள் உள்ளிட்ட 11 பேர் கைது !!

பிலியந்தலை தெல்தர பிரதேசத்தில் மதிலால் சூழப்பட்ட வீடான்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 73,940 ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பிலியந்தலை…

‘பொன் அணிகளின் போர்!! (படங்கள்)

‘பொன் அணிகளின் போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெருந்துடுப்பாட்டப் போட்டி மொபிற்றலின் அனுசரனையுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகின்றது.…

இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம் வெற்றி !!

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பல நாடுகள் அமல்படுத்த முயற்சித்து வருகின்றன. வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த…

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி!!

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த டிசம்பா் 4-ம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பா.ஜ.க.…

கனடாவில் வசிக்கும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை !!

கனடாவின் தென் ஒன்றாரியோவில் கடுமையான பனிப்புயல் வீசும் சாத்தியங்கள் காணப்படுவதாக கனேடிய சுற்றுசூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பனிப்புயல் காரணமாக குறித்த பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவராக சாணக்கியன் !!

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகரின்…

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அணு உலையில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: 220 மெகாவாட் மின்…

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையத்தில் இரண்டு அணுஉலை உள்ளது. இதில் தலா 220 மெகாவாட் வீதம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிவந்தது. அதில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் முதல் அணு உலை பழுதடைந்து மின்…

பிரெஞ்சு கடல் பகுதியில் நடந்த துயரசம்பவம் – மக்கள் கண் முன்னே நிகழ்ந்த பயங்கரம் !!

பிரெஞ்சுக் கடல் பகுதியில் நீந்திக்கொண்டிருந்த சுற்றுலாப்பயணி ஒருவரை, மக்கள் கண் முன்னே சுறா ஒன்று துவம்சம் செய்த பயங்கர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 19 ஆம் திகதி பிரான்சுக்கு சொந்தமான New Caledonia பகுதியில்…