;
Athirady Tamil News

238.5 மில்லியன் பணத்தாள்கள் முற்றாக அழிக்கப்பட்டன !!

ரூபாய் 207.3 பில்லியன் பெறுமதியான 238.5 மில்லியன் சிதைக்கப்பட்ட அல்லது சேதமடைந்த பணத்தாள்கள் கடந்த வருடம் முற்றாக அழிக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தரமான மற்றும் சுத்தமான பணத்தாள்கள் நாட்டில் புழங்கப்படுவதை…

4/21 தாக்குதல்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: செனல்-4 அறிவிப்பு !!

UK Channel-4 News, 'Sri Lanka's East Bombings - Dispatches' என்ற தலைப்பில் நாளை (5) ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிடுவதாக செனல்-4 தாக்குதலுக்கு 'உடந்தையாக உள்ள…

புற்றுநோயுடன் போராடும் பெண்ணுக்கு மொட்டையடித்த கணவர்!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரிய வலிகளை அனுபவித்து கொண்டிருப்பார்கள். இந்த நோய் பாதித்தவர்களுக்கு கொடுக்கப்படும் கீமோதெரபி போன்ற சிகிச்சைகளால் அவர்களுக்கு கொத்து கொத்தாக முடி கொட்டும் என்பதால் அவர்கள்…

படகில் சென்று பேசதீர்மானம்!!

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்தனர். இந்தியாவின் தமிழகத்துக்கு 14 பேர்…

யாழ். போதனா வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசியால் இடது கையை இழந்த சிறுமி : மூவரடங்கிய…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஊசியின் மூலம் மருந்தினை ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம்…

ஓடாமல் நின்ற கொக்கட்டிச்சோலையான் தேர்!! (PHOTOS)

இலங்கையின் புகழ்பூத்த பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றையதினம் (03) ஞாயிறு மாலை நடைபெற்ற தேரோட்டத்தில் தேர் ஓடாமல் நின்ற சம்பவம் பக்தர்கள் மனதில் சஞ்சலங்களை…

யாழில் வாகன விபத்தொன்றில் பாடசாலை மாணவி உயிரிழப்பு!!

மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் வலது பக்கம் திரும்பிக் கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, வீதியோரம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 4 ஆண்டுகளில் ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் ரூ.1000 கோடி…

திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்ரீ வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் வழங்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பழமையான கோவில்களை புதுப்பிக்கவும்…

பாகிஸ்தானில் அதிகரித்த பயங்கரவாதத் தாக்குதல்கள் !!

பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தாக்குதல்களால் பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் பிரபல சிந்தனை அமைப்பு வெளியிட்ட…

வயநாட்டில் அட்டகாசம் செய்த புலி சிக்கியது!!

கேரள மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரி பகுதியில் வனப்பகுதிக்கு அருகே விவசாய தோட்டங்கள் இருக்கும் இடத்தில் புலி நடமாட்டம் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென…

ஹைகுவி புயல் எதிரொலி – தைவானில் 45 விமானங்கள் ரத்து!!

தைவானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டைடுங்க் பகுதியில் ஹைகுவி புயல் கரையைக் கடந்தது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கனமழை மற்றும் காற்று…

யோகக்கலை கற்கைநெறி நல்லூரில் ஆரம்பம்!!!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில்…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!!

லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையினை அதிகரித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 3,127…

யாழ் மாவட்ட ரீதியிலான வலைப்பந்தாட்ட தொடர் 2023!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு ஐக்கியம் மூன்றாமிடம் !! 03 - 09- 2023 அன்று இணுவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான இளையோருக்கான வலைப்பந்தாட்ட போட்டித்தொடரில் கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட…

I.N.D.I.A. கூட்டணி இந்துக்களை எதிர்க்கிறது.. தி.மு.க.-வினர் கருத்துக்கு அமித் ஷா பதிலடி!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரிவர்தன் யாத்திரையில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, மீண்டும் அந்த…

பிரிட்டனில் 1½ லட்சம் டாக்டர்களுக்கு சம்பள உயர்வு!!

பிரிட்டனில் உள்ள இளநிலை டாக்டர்கள் தங்களுக்கு 35 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனஅரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் அவர்கள் கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோரிக்கையை…

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விக்ரம் லேண்டர் மாடலை பரிசளித்த சிறுவன்!!

சந்திரயான்-3 வெற்றி பயணத்தை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடி முதல் பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோ தலைவர்…

யாழ் பண்ணைப் பகுதியில் கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது !!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று (03) இரவு ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்…

தொலைத்தொடர்பு கம்பத்துடன் வேகக்கட்டுபாட்டை இழந்து மோதி இளைஞர் !! (PHOTOS)

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி முன்பாக உள்ள தொலைத்தொடர்பு கம்பத்துடன் வேகக்கட்டுபாட்டை இழந்து மோதி இளைஞர் ஒருவர் தலத்திலேயே நேற்று மாலை உயிரிழந்துள்ளார் மேலும் தெரியவருவதாவது சண்டிலிப்பாய் பகுதியில் இருந்து சில்லாலை நோக்கி பயணித்த…

மட்டன் உணவு சமைப்பது குறித்து ராகுலுக்கு ஆலோசனை வழங்கிய லல்லு!!

எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மும்பையில் நடந்தது. இந்த நிலையில் ராகுல் காந்திக்கு மட்டன் உணவை எப்படி சமைப்பது என்பது குறித்து லல்லு பிரசாத் யாதவ் ஆலோசனை வழங்கினார். இது…

விண்வெளி நிகழ்வுகளை ஆய்வு செய்ய புது விண்கலம் – இஸ்ரோவின் அடுத்த அதிரடி!!!

பூமியின் துணைக் கோளான நிலவின் நிலப்பரப்புத் தன்மையை அறிந்து கொள்வதற்காக சந்திரயான் 1, 2, 3 ஆகிய விண்கலன்களை இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது. இதன் வாயிலாக, நிலவில் தண்ணீா் இருப்பதாக ஏற்கனவே கண்டறிந்துள்ள சந்திரயான், தற்போது நிலவின்…

பேசினது குத்தமா? பள்ளி மாணவிகளை பாகிஸ்தான் போகச் சொன்ன ஆசிரியரால் பரபரப்பு!!

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் கன்னட மொழிப் பாடம் நடத்தும் ஆசிரியர் மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா இந்துக்களுக்கான நாடு…

அடேங்கப்பா, எவ்வளவு நீளம்? முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்!!

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தின் நாக்ஸ்வில் பகுதியை சேர்ந்தவர் 58 வயதான டேமி மானிஸ். 1980களிலும் 1990களிலும் தலையின் முன்புறத்திலும், பக்கவாட்டிலும், உச்சியிலும் குறைவாகவும், பின்புறத்தில் மட்டும் அதிக நீளமாகவும்…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வு பணி தொடக்கம்- விரைவில் அறிக்கை தாக்கல்!!

'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறைக்கான சாத்தியக் கூறு குறித்து ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு கடந்த 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அறிவித்திருந்த நிலையில், குழு உறுப்பினர்கள் மற்றும் அதன் பணிகள் தொடர்பாக மத்திய சட்ட…

கருப்பின கர்ப்பிணியை சுட்டு கொன்ற காவல்துறை: வீடியோ காட்சி வெளியீடு!!

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் ஆகஸ்ட் 24 அன்று கருப்பர் இனத்தை சேர்ந்த 21 வயது டாகியா யங் எனும் கர்ப்பிணி, தனது கருப்பு நிற செடான் ரக காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் ஏற்கெனவே 2 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.…

மாவட்ட அளவில் பாரத் ஜோடோ யாத்திரை – காங்கிரஸ் திட்டம்!!

இந்தியா முழுக்க மாவட்ட அளவில் பாரத் ஜோடோ யாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையை நாடு முழுக்க துவங்கி இருந்தார். இந்த நிலையில்,…

ஹிட்லரின் இனவெறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு – 80 ஆண்டுகால வழக்கில்…

ஜெர்மனியில் 1933 ஆண்டில் இருந்து 1945 வரை ஆட்சியில் இருந்த அடால்ஃப் ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் நாஜி கட்சியினர், இவரது பதவிக்காலத்தில் ஜெர்மனியிலும், இத்தாலியிலும் பல்லாயிரக்கணக்கான யூதர்களை பல்வேறு முறைகளில் கொன்று குவித்தனர்.…

கேரளாவில் பாரம்பரிய பாம்பு படகு போட்டி: போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய சுற்றுலா பயணிகள்!!

கேரள மாநிலத்தில் படகு போட்டிகள் பிரபலமானது. இதில் குறிப்பாக பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன்முலாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாம்பு படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த போட்டியை காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற…

இந்தியரை அவமதிக்கும் இனவெறி பேச்சு; ரியல் எஸ்டேட் உரிமம் பறிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பெண்!!

ஆஸ்திரேலியாவில் பணிபுரிய தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்லும் இந்தியர்களுக்கு வாடகைக்கு நல்ல வசிப்பிடங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் இவர்களுக்கு உதவுவதற்கு ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன. இவை…

தேங்காய் மூலம் நிலத்தடி நீரோட்டம் பார்ப்பது ஏமாற்று வேலையா? உண்மை என்ன? (கட்டுரை)

நிலவில் தண்ணீர் எங்கே இருக்கிறது என்பதை அறியும் அளவுக்கு இன்று தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும், இன்றளவும் கிராமப்புறங்களில் உள்ளங்கையில் தேங்காயையோ, ஒரு குவளை தண்ணீரையோ வைத்து நிலத்துக்கு அடியில் தண்ணீரைத் தேடும் பாரம்பரிய, அறிவியல்…

சிறுமியை கொன்ற சிறுத்தை எது என மரபணு சோதனை: பிடிபட்ட சிறுத்தைகள் மீண்டும் வன பகுதியில் விட…

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிப்பிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற 4 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி…

ரஷ்யாவில் இன்று ஏற்பட்ட பெரும் அனர்த்தம் : புகை மண்டலமாக காட்சியளிக்கும் நகரம்!!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள கிராஸ்னோக்வார்டேஸ்கி மாவட்டத்தில் உள்ள எரிபொருள் கிடங்கில் இன்று (3) ஞாயிற்றுக்கிழமை,பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நகரிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகில்…

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு- 7,436 கன அடியாக குறைப்பு!!

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த…

சந்திரயான்3 வெற்றிக்கு முக்கிய காரணமான மசாலா தோசை,காபி !!

சந்திரயான் 3 வெற்றிக்கு மசாலா தோசை மற்றும் காபி முக்கிய இடம்பிடித்துள்ளதாக அந்த திட்டத்தில் இணைந்திருந்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரா சர்மா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். இந்திய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் உருவான சந்திரயான் 3 விண்கலம்…