;
Athirady Tamil News

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்- மத்திய அரசு..!!

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் புலம்…

எதிர்கால தலைமுறையினர் மாசு இல்லாத காற்றை சுவாசிப்பதை உறுதி செய்ய வேண்டும்- குடியரசு…

தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள், புதுமை கண்டுபிடிப்பு விருதுகள் மற்றும் தேசிய ஓவியப் போட்டிக்கான பரிசுகள் ஆகியவற்றை…

டெல்லி பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய 3 பேர் கைது- பொது வெளியில் தூக்கிலிட கவுதம் கம்பீர்…

டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் பள்ளிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த இருவர் ஆசிட்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். வலி பொறுக்க முடியாமல் கதறியபடி அந்த மாணவி சாலையில் கீழே விழுந்தார்.…

மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன..!!

மத்திய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. மக்களவையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார். மத்திய இணை மந்திரி…

சுவேந்து அதிகாரி பங்கேற்ற நிகழ்ச்சியில் கடும் நெரிசல்- 3 பேர் உயிரிழப்பு..!!

மேற்கு வங்காளத்தின் மேற்கு பர்த்வான் மாவட்டம் அசன்சோல் நகரில் பாஜக சார்பில் மக்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு போர்வை பெற்றுச் சென்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து…

ஊட்டச்சத்து குறைபாட்டால் எந்த மாநிலத்திலும் உயிரிழப்பு இல்லை- மாநிலங்களவையில் ஸ்மிருதி…

ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன்…

எட்டி உதைத்தால் ஷாக் அடிக்கும்… பெண்களின் பாதுகாப்புக்காக எலக்ட்ரிக் காலணியை…

பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக, கர்நாடகாவைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி பிரத்யேகமான எலக்ட்ரிக் காலணியை உருவாக்கி உள்ளார். கலபுரகியைச் சேர்ந்த மாணவி விஜயலட்சுமி, தனது கண்டுபிடிப்பு பற்றி…

2024 மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி போட்டி – காங்கிரஸ் நிர்வாகி தகவல்..!!

2024 மக்களவை தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று பிரயாக்ராஜ் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் போட்டியிட்டு வெற்றி…

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா…? மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி…

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறதா? அதனை தடுப்பதற்கு மத்திய அரசு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்துள்ள மத்திய பெண்கள்…

வெள்ளி கிரகத்திற்கு விண்கலங்கள் அனுப்புவது குறித்து இஸ்ரோ ஆய்வு – மத்திய மந்திரி…

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, வெள்ளி(வீனஸ்) கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்புவது குறித்து ஆய்வு செய்து…

ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லாதீங்க… பில்கிஸ் பானு வழக்கறிஞரிடம்…

குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும், தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச…

மனைவியை கொன்று 400 கி.மீ. தூரம் உடலை எடுத்து சென்று எரித்த உ.பி. டாக்டர் கைது..!!

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் அபிஷேக். இவரது மனைவி வந்தனா அவாஸ்தி (வயது 28). இவர் ஆயுர்வேத மருத்துவர். இவர்கள் சீதாபூர் சாலையில் மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி தன்…

உச்சகட்ட கவர்ச்சியுடன் தீபிகா படுகோன் பாடல் காட்சி… எச்சரிக்கை விடுத்த மத்திய பிரதேச…

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய…

கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கேள்வி..!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மாணவியின் தாயார் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மாணவிக்கு உடலில் ஏற்பட்ட…

2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்- தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியான தகவல்..!!

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையாக பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டன. புதிதாக ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் சமீப காலமாக புழக்கத்தில் இருந்த 2000…

மொத்தம் 50 நகரங்களில் 5ஜி சேவை, குஜராத்தில் மட்டும் 33 இடங்கள்… பட்டியலை வெளியிட்ட…

இந்தியாவில் 14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில்…

குஜராத்தில் புதிய மந்திரிகளில் 16 பேர் கோடீசுவரர்கள்..!!

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அங்கு பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் 16 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களில்…

துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியம் இழுத்தடிப்பு- தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு சுப்ரீம்…

கன்னியாகுமரியைச் சேர்ந்த கே. லட்சுமணன் என்பவர் 1992-ம் ஆண்டில் இருந்து துப்புரவு பணியாளராக 105 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணியில் இருந்துள்ளார். இதையடுத்து கடந்த 2.12.2002 முதல் அவரது சேவைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இதைத்…

டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு- ஆஸ்பத்திரியில் சிகிச்சை..!!

டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது ஆசிட்டை வீசி இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு…

பாராளுமன்றத்தில் சோனியா தலைமையில் காங்கிரஸ் வெளிநடப்பு..!!

அருணாசலபிரதேச எல்லை பகுதியான தவாங் அருகே உள்ள யாங்ட்ஸி என்ற இடத்தில் கடந்த 9-ந் தேதி சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த…

இந்தியாவில் புதிதாக 152 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 152 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 114 ஆக இருந்த நிலையில் இன்று சற்று…

ஆந்திராவில் மாண்டஸ் புயலால் ரூ.226 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது..!!

மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கலெக்டர்வெங்கடரமணரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மண்டல வாரியாக கணக்கிடப்பட்டுள்ளது.…

தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாத வழக்கு- திருப்பதி தேவஸ்தான அதிகாரிக்கு…

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த…

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் கைது..!!

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிராளகொப்பாவை சேர்ந்தவர் ஹரீஷ். இவருக்கும் உடுகணி கிராமத்தை சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் கடந்த ஆண்டு (2021) மே மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது சங்கீதாவின் பெற்றோர் ஹரீசுக்கு 40 கிராம் தங்க…

இடைத்தரகர்கள் தலையீட்டை தடுக்க வேண்டும்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர், கோலார் மாவட்டத்தில் அதிகப்படியாக பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக சிக்பள்ளாப்பூர் மாவட்டம், சிட்லகட்டா தாலுகாவில் சர்வதேச அளவில் பட்டு கூடு விற்பனை செய்யும் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் அமைக்கப்பட்டு…

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்..!!

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். பல தமிழ் சினிமாக்களிலும் நடித்து பிரபலமானவர். முதல் முறை எம்.எல்.ஏ. கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி…

தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றாத சாய ஆலைகள் மீது நடவடிக்கை- மத்திய அரசு தகவல்..!!

பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச் சூழல் துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியதாவது: தமிழகத்தில் நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள குழு…

எல்லை பிரச்சினையில் அடக்கி வாசிக்கும் மோடி அரசால், சீன அத்துமீறல் அதிகரிப்பு- காங்கிரஸ்…

சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படைகளை மத்திய அரசு குவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் 30 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 9 ந்தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங்…

அரவிந்தர் பிறந்த நாள்- புதுச்சேரி நிகழ்ச்சியில் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி…

ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 75-வது விடுதலை கொண்டாட்ட அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக கம்பன் கலை சங்கம் சார்பில் புதுச்சேரியில் இன்று மாலை நடைபெறும்…

ஜம்மு காஷ்மீர் அரசுப் பணிகளில் பயங்கரவாதிகளின் உறவினர்கள் உள்ளனர்- ஆளுநர் புகார்..!!

ஜம்முவில் நடைபெற்ற விழாவில் ஒன்றில் பேசிய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளதாவது: சட்டப்பிரிவு 370 மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக பிரிவினைவாதம், ஊழலால் ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருந்தது. அது நமது சகோதர…

தேசிய ஊரக குடிநீர் திட்டம்- தமிழகத்திற்கு ரூ.4,015 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு…

பாராளுமன்ற மாநிலங்களவையில் பேசிய ஜல்சக்தித் துறை இணை மந்திரி பிரகலாத் சிங் படேல், ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் நடப்பு டிசம்பர் மாதம் வரை மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 2024 ஆம்…

தமிழக விமான நிலையங்களில் மேம்பாட்டுப் பணி- மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்..!!

பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த விமானப் போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி கே சிங் கூறியுள்ளதாவது: விமானப் போக்குவரத்து வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள விமான நிலையங்களில்…

இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவித்த பாகிஸ்தான் டி.வி.க்கு தடை விதித்தது மத்திய அரசு..!!

இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பல்வேறு செயலிகளை மத்திய அரசு தடை செய்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஓடிடி தளமான வீட்லி டிவிக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய…

தவாங் செக்டாரில் சீன ராணுவம் அத்துமீறல் – முறியடித்த இந்தியா ராணுவம்..!!

இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீன நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16…