;
Athirady Tamil News

பிரதமரின் கிசான் திட்டத்தில் உதவித்தொகை பெற விவசாயிகள் பதிவை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்…

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 92 விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். 4 மாதங்களுக்கு…

பள்ளிக்கூடம் முன் காத்திருந்த மாணவர்கள்..!!

லாஸ்பேட்டையில் நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வழக்கமாக காலை 8 மணிக்கு திறக்கப்படும். பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை பெற்றோர் காலையிலேயே கொண்டு வந்துவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். இந்தநிலையில் இன்று…

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ஜோதி ஏற்று பிரதமர் மோடி போட்டியை தொடங்கி வைத்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவை தொடர்ந்து, சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர்…

துடிப்பான கலாச்சாரம் கொண்ட தமிழகம், தமிழ் மொழியின் தாயகம் – பிரதமர் மோடி உரை..!!

சென்னை நேரு விளையாட்டு அரங்கில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் 'இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கான நிவாரண திட்டம்-கலெக்டர் தகவல்..!!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரூ.50 கோடிக்கு அனுமதி கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின்போது பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு…

செஸ் ஒலிம்பியாட் நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை- முதல்வர்…

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன். நேரு விளையாட்டு அரங்கிற்கு பன்னாட்டு…

சென்னையில் பிரமாண்ட விழா: செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல்…

செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் படம் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்- நீதிமன்றம்…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் பிரதமர் பெயர் இடம்பெறாத விவகாரம் தொடர்பாக ராஜேஷ் கண்ணா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயர், படத்தை…

சென்னை வந்தார் பிரதமர் மோடி- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல்…

சென்னையில் சாலைகளில் சுற்றி திரிந்த 226 மாடுகள் பிடிபட்டன..!!

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும்…

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!!

சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக்கூறி சுகுமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது,…

செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடி படம்- தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில்…

பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்..!!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. 1500-க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள விடுதியில் 190 மாணவிகள் தங்கி உள்ளனர்.…

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ். வழக்கு- எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம்…

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. சென்னை வானகரத்தில் கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின்…

பிளஸ்-2 மாணவி இறப்பு விவகாரம்: சின்னசேலம் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கேட்டு மனு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக…

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம்- தமிழிசை சவுந்தரராஜன், ரஜினிகாந்த் வாழ்த்து..!!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் இன்று தொடங்குவதையொட்டி தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை…

செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!!

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்க 187-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட…

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது செல்லும்: கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சசிகலா…

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி வகித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு, அந்தப் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறைக்கு சென்றநிலையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு…

செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டம் நாளை தொடக்கம்..!!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு பிரமாண்டமான அரங்கில் இன்று முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது.…

காலை உணவு திட்டத்துக்கு கையெழுத்திட்டதில் எல்லையில்லா மகிழ்ச்சி: முதல்-அமைச்சர்…

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள் நல திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெருமகிழ்ச்சி சமூகநீதியை…

ரெயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை..!!

ரெயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீத கட்டணச் சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்பட்டது. கடந்த 2020-ம்…

”ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?” -எடப்பாடி…

மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், விருகை ரவி,…

பள்ளிகளில் காலை சிற்றுண்டி: டாக்டர் ராமதாஸ், கமல்ஹாசன் வரவேற்பு..!!

தமிழ்நாட்டில் 1,545 தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அறிவுப்பசி தேடி அரசு பள்ளிகளுக்கு வரும் ஏழை குடும்ப மாணவர்களின் வயிற்றுப்பசியை தீர்ப்பதற்கான இந்த திட்டம் வரவேற்கத்தக்கது.…

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் காத்திருப்பு…

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, அக்னிபாத் திட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது குறித்து விவாதிக்க கோரியும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…

நாட்டின் பாதுகாப்பிற்கு புதிய வகை ஆயுதங்களை தயாரிப்பது அவசியம்- பாதுகாப்புத்துறை மந்திரி…

பாதுகாப்புத்துறையில் உற்பத்திக்கான இந்திய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். மேலும் இந்திய கடற்படை, பாதுகாப்புத்துறை…

கிராமங்களில் 4ஜி மொபைல் சேவை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 1.64 லட்சம் கோடி மதிப்பில் பிஎஸ்என்எல்-ன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் புதிய மூலதனம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு,…

கடந்த 8 ஆண்டுகளில் 7,22,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு வேலை கிடைத்துள்ளது-…

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த பிரதமர் அலுவலகம் மற்றும் பணியாளர் துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளதாவது: வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு…

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டி.பி. வைக்கும் இளம்பெண்களே உஷார்..!!

மும்பை, ஆண்டோப் ஹில் பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வாலிபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்…

மாமல்லபுரம் நுழைவுவாயிலில் 45 அடி உயர சிற்பக்கலை தூண் – முதல்-அமைச்சர் திறந்து…

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்) கைவினைஞர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை மேம்படுத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாமல்லபுரத்தின் கற்சிற்ப கைவினைஞர்களின்…

ரூ.800 கோடி கைமாறிய விவகாரம் குறித்து “எனக்கு எதுவும் தெரியாது”-…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் பண…

நேஷனல் ஹெரால்டு வழக்கு- சோனியாகாந்தி இன்று 3-வது நாளாக ஆஜர்..!!

சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி கடந்த 21-ந்தேதி முதல் முறையாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 2-வது முறையாக சோனியா காந்தியிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதற்காக சோனியா டெல்லியில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில்…

மிசோரமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு..!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசேரமில் நேற்று இரவு 8.43 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில், மிசோரமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாம்பய் நகரில் இரவு 7.15…

நாட்டின் நலன் கருதி அக்னிபாத் திட்டதை உடனே திரும்ப பெறவேண்டும்- திரிணாமுல் காங். எம்.பி.…

மக்களவையில் இன்று, அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், அக்னிபாத் விவகாரத்தை எழுப்பினார். அவர் பேசியதாவது:- ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு போன்ற ஓய்வூதிய…

கர்நாடகாவில் பா.ஜ.க. நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை- தொண்டர்கள் போராட்டம்-பதட்டம்..!!

கர்நாடக மாநிலம் சூல்யா தாலுகா நெட்டாறு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(வயது 32). இவர் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜ.க யுவமோர்ச்சா மாவட்டச் செயலாளராக இருந்தார். மேலும் நெட்டாறு பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு இவர் தனது கடையை…