;
Athirady Tamil News

யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்..!!

போலீசார் ரோந்து பணி குடகு மாவட்டம் மடிகேரியில் நேற்று சி.ஐ.டி. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மடிகேரி டவுனில் உள்ள அரசு பஸ் பணிமனை அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் சுற்றிக் கொண்டிருந்தது. போலீசாரைக்…

நாடு முழுவதும் 7.58 கோடி பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது…

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 7.58 கோடி மக்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சுகாதாரத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில்…

மராட்டியம்: 7-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு..!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் 7-வது மாடியில் இருந்து 3 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வசாய் நகரில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.…

உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை…

"பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின்" கீழ் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆக இருந்தது. இந்த நிலையில், ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் ஆதரவற்ற…

கர்நாடகத்தில் பா.ஜனதா அமைதியை சீர்குலைக்கிறது- காங்கிரஸ்..!!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கர்நாடகம் போன்ற வளமிக்க மாநிலங்கள் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. பழிவாங்கும் மற்றும்…

60 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 12 வயது சிறுமி 5 மணி நேர போராட்டத்திற்கு பின்…

குஜராத்தில் 60 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 12 வயது சிறுமி 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் மனிஷா என்ற 12 வயது சிறுமி இன்று காலை 7.30 மணியளவில் 500…

‘ராஷ்டிரபத்னி’ விவகாரம்- மன்னிப்பு கோரி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதிக்கு…

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, 'ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக…

நிலக்கரி ஊழல்: மேலும் ஒரு வழக்கில் முன்னாள் செயலாளர் குப்தா குற்றவாளியாக அறிவிப்பு..!!

நிலக்கரி ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி. குப்தா, முன்னாள் இணை செயலாளர் கே.எஸ்.குரோபா, கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம், அதன் இயக்குனர் முகேஷ் குப்தா ஆகியோர் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

கருத்து வேறுபாடு இருக்கலாம்.. எங்களிடையே எந்த வீழ்ச்சியும் இல்லை- கெஜ்ரிவால் கருத்து..!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவைச் நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் இணைந்து செயல்படுவது குறித்தும், டெல்லியின் முக்கிய வளர்ச்சி குறித்தும் ஆலோனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். ஆகஸ்ட்…

கொரோனா தொற்று குழந்தைகளுக்கு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது- மத்திய அரசு..!!

நாட்டில் கொரோனா தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களா என்றும் 12-18 வயது மற்றும் 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் தற்போதைய நிலை குறித்தும் மக்களவையில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மத்திய சுகாதார இணை அமைச்சர் பாரதி…

பல கோடி ரூபாய் பணம் பதுக்கல்- மேற்கு வங்காள நடிகையின் 4 கார்களை தேடும் அமலாக்கத்துறை..!!

மேற்கு வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக…

புகையிலை பாக்கெட்டுகளில் டிசம்பர் 1 முதல் புதிய சுகாதார எச்சரிக்கை படம்..!!

நாட்டில் வரும் டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக்கேஜ் செய்யப்படும் புகையிலை பொருட்களில் 'புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது' என்ற சுகாதார எச்சரிக்கையுடன் கூடிய புதிய படம்…

கள்ளச்சாரய மாபியாக்களுக்கு ஆளும் கட்சி பாதுகாப்பு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டத்தில் கடந்த 25-ந்தேதி கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியானார்கள். 97 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்…

தமிழக அரசு பஸ்சை எரித்த 3 பேர் குற்றவாளிகள்: தண்டனை விபரம் ஆகஸ்டு 1-ந்தேதி அறிவிப்பு..!!

கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 2005-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த அப்துல் நாசர் மதானி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. அப்போது சேலத்தில் இருந்து…

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி…

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரவுபதி முர்மு குறித்து மககளவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த ராஷ்டிரபட்னி என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து…

வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் என்ஜினீயரிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், நந்தி காம அடுத்த கம்மவாரி பாளையத்தை சேர்ந்தவர் வீர பத்ரராவ். இவரது மனைவி அருணா ஸ்ரீ. தம்பதிக்கு 2 மகள்கள் இருந்தனர். இவர்களது மூத்த மகள் ஹர்ஷிதா வர்த்தினி (வயது 19). இவர் அங்குள்ள என்ஜினியரிங் கல்லூரியில்…

விஜயவாடா கோவிலுக்கு ரூ.1.50 கோடியில் வைர கிரீடம்- சென்னையில் தயாரிக்கப்பட்டது..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சத்தியநாராயண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சாமிக்கு அதே பகுதியை சேர்ந்த சத்திய பிரசாத் குடும்பத்தினர் நேற்று வைர கிரீடம் வழங்கினர். 682.23 கிராம் தங்கம் மற்றும் 90 சதவீத வைரக்…

கர்நாடகாவில் முஸ்லிம் இளைஞர் படுகொலை- தொடர் கொலைகளால் மக்கள் பீதி..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). இவர் தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். மேலும் பிரவீன் அந்தப்பகுதியில் கோழி…

டெல்லி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட மகிழ்ச்சி பாடத்திட்டம் பலரது வாழ்க்கையை மாற்றி உள்ளது-…

தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக மகிழ்ச்சிக்கான நிகழ்ச்சி என்ற பெயரில் பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு சார்பில் கடந்த 4 வருடங்களாக செயல்படுத்தப்பட்ட இந்த வகுப்புகளில் 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன்…

புதிய இணையதளத்தில் 23 ஆயிரம் உயர்கல்வி படிப்புகள் இலவசம் – பல்கலைக்கழக மானியக்குழு…

வரும் கல்வி ஆண்டில், பல்கலைக்கழக மானியக்குழு 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை புதிய இணையதளம் ஒன்றில் இலவசமாக அளிக்கிறது. இந்த இணையதளம், தேசிய கல்விக்கொள்கையின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்படுகிறது.…

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விவகாரம் தொடர்பான விவாதத்தால் மக்களவையில் பரபரப்பு..!!

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஷ்டிரபதி என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை, ஜனாதிபதியை அவமதிக்கிற விதத்தில் பயன்படுத்தினார். இந்த விவகாரம் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எதிரொலித்தது. இதையொட்டி…

ராதாபுரம் தேர்தல் வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 2-ந்தேதிக்கு தள்ளிவைப்பு..!!

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தபால்…

நேரடி விசாரணைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனு: ஆகஸ்டு 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில்…

உத்தரகாண்ட் ஐகோர்ட்டு காணொலி விசாரணையை நிறுத்திவிட்டு வழக்கமான நேரடி விசாரணையை கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 24-ந்தேதி முதல் தொடங்கியது. இதை எதிர்த்து அகில இந்திய வக்கீல்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது. அந்த…

சென்னை, மதுரையில் சோதனை: கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள்..!!

சென்னை, மதுரையில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. வருமானவரித்துறை மக்கள் தொடர்பு கமிஷனர் சுரபி அக்லுவாலியா…

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு..!!

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது. இது ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற பெயரில் கடற்படையில் சேரும். கொச்சி கப்பல் கட்டும் தளம், கடற்படைக்காக ஒரு…

கூடங்குளம் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை –…

மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் ராஜேஷ்குமார், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதா? இதுவரை வழங்கிய வேலை விவரங்கள் என்ன? என்பது தொடர்பான கேள்விகளை மாநிலங்களவையில் முன் வைத்தார்.…

மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி: ஒரே ‘சிரிஞ்ச்’ மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி…

மத்தியபிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதை கவனிக்க சில பெற்றோரும்…

சோனியா காந்தியுடன் மோதல்: ஸ்மிரிதி இரானி வீட்டு முன் காங்கிரசார் போராட்டம்..!!

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் ஜனாதிபதி அவமதிப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நேருக்கு நேர் மோதினார். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது வீட்டு…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54.93 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

இந்தியாவில் விளையாட்டுத்துறை ஒவ்வொரு நாளும் வலிமையுடன் வளர்ந்து வருகிறது மத்திய மந்திரி…

இந்திய வரலாற்றில் முதல் முறையாக மதிப்புமிக்க செஸ் போட்டி நடத்தப்படுகிறது. 75-வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவினை கொண்டாடும் வகையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி டெல்லியில் உள்ள செங்கோட்டை, ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர் மகால், உத்தரபிரதேசத்தில் உள்ள…

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..!!

22-வது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 8 -ம் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து,…

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிப்பு- பிரதமர் மோடி பேச்சு..!!

குஜராத் மாநிலம் சபார் பால் பண்ணையில் இன்று பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. 2014ம் ஆண்டுக்கு முன்பு 40 கோடி லிட்டர்…

குரேஷியா: கடற்பரப்பின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட திறப்பு..!!

குரோஷிய வரலாற்றில் மிகப்பெரிய தருணங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்ற நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தெற்கு கடலோரப் பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரம்மாண்டமான பாலம் திறந்து வைக்கப்பட்டது. குரேஷியா நாட்டில் கோமர்னா என்ற பகுதியில்…

பொதுப்பணித்துறை துணை மண்டல அலுவலகம், தங்கவயலுக்கு மாற்றம்: மாநில முதன்மை செயலாளர்…

கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர், கர்நாடக மாநில முதன்மை செயலாளர் ருத்ரய்யாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பல்வேறு கோரிக்கைளை வைத்தார். அப்போது ரூபா கலா சசிதா் எம்.எல்.ஏ., கோலார் தங்கவயலில் புதிதாக தொடங்க உள்ள…