யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்..!!
போலீசார் ரோந்து பணி குடகு மாவட்டம் மடிகேரியில் நேற்று சி.ஐ.டி. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மடிகேரி டவுனில் உள்ள அரசு பஸ் பணிமனை அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் சுற்றிக் கொண்டிருந்தது. போலீசாரைக்…