;
Athirady Tamil News

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு; ரஷிய அதிபர் புதின் பங்கேற்க…

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு செப்டம்பர் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஷின்சோ அபே இம்மாதம் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலக முழுவதிலும் பெரும்…

நாட்டின் எல்லை பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 3595.06 கி.மீ நீளத்திற்கு புதிதாக சாலைகள்…

இந்தியாவின் அண்டை நாடுகளுடனான எல்லையில் கடந்த 5 வருடங்களில், புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள சாலைகள் விவரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்பு துறை இணை மந்திரி அஜய் பட் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.…

சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் 2-ம் இடத்தில்…

அழகிய நாடுகள் பல இருந்தாலும் சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட சொர்க்கம் தான் சிங்கப்பூர். அங்கு பிரம்மாண்டமான பூங்காவான கார்டன்ஸ் பை தி பே, சென்டோஸா தீவு, சிங்கப்பூரின் ஃபிளையர் (விமானம்) மூலம் நகர்வலம் , சில்லறை வர்த்தக வளாகமான ஜுவல்…

2021-22 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும்…

டெல்லியில் 2021-2022 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி எம்பி ராகவ் சாதாவின் கேள்விக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை…

ஆந்திராவில் நடந்த கார் விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் உடல் அரசு…

அரசு மாியாதையுடன் அடக்கம் பெங்களூரு சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அவினாஷ் மற்றும் போலீஸ்காரராக பணியாற்றிய அனில் முல்லிக் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்த கார்…

சீனாவில் 70 நகரங்களுக்கு அதீத வெப்ப எச்சரிக்கை – வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை…

உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை காணாத வெப்பம் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு…

ஜப்பானில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி..!!

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்நோயால் தற்போது 5 பேர்…

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை..!!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு,…

கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ: அவசர நிலை பிரகடனம்..!!

மரிபோசா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (22ஜூலை) பிற்பகல் காட்டுத் தீ பரவத் தொடங்கியது. தீ பரவியவுடன் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிவேகமாகப் பரவும் தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்.…

நான் ஊழலை ஆதரிக்க மாட்டேன் – மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்காள ஆசிரியர் நியமனம் மற்றும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பணமோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

நின்றுகொண்டிருந்த பஸ் மீது சொகுசு பஸ் மோதி 8 பேர் பலி – பிரதமர் இரங்கல்..!!

உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் அருகே உள்ள பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து 50 பயணிகளுடன் ஒரு சொகுசு பஸ் டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதிகாலையில் பஸ் நரேந்திராபூர் மத்ராஹா கிராமம் அருகே லோனிக்திரா என்ற பகுதியில் வேகமாக வந்தது.…

விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்- பெண் பைலட் காயம்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில், பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. தனியார் விமான பயிற்சி பள்ளிக்கு சொந்தமான அந்த விமானம், புனேயில் உள்ள பாரமதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து…

நேபாளத்தில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!!

மத்திய நேபாளத்தில் இன்று காலை 6.07 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் காத்மாண்டு…

இன்ஸ்டாகிராம்- பேஸ்புக் மோகம் கணவனை கள்ளகாதலனை ஏவி கொலை செய்த மனைவி..!!

இன்ஸ்டாகிராம் பைத்தியக்காரத்தனத்திற்கு மனைவி ஒருவர் தன் கணவனை பலிகொடுத்து உள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள லூனியில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜோத்பூரில் உள்ள ஒரு சாலையில் பைக் மீது கார் மோதி பைக்கை 200 மீட்டர்…

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார் இளையராஜா..!!

விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக…

எம்.பி.க்கள், பொது செயலாளர்களுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அவசர கூட்டம்..!!

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அழைப்பு விடப்பட்டு உள்ளது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பொது செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர்…

கேரளா, டெல்லியை தொடர்ந்து தெலுங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!!

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. கேரளாவில் 3 பேர் குரங்கு அம்மைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இமாச்சல் பிரதேசம், மணாலிலிருந்து டெல்லிக்கு உறவினர் திருமணத்திற்கு வந்த 34 வயது வாலிபருக்கு குரங்கமை நோய்…

தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ச்சிக்கு சாதகமான அரசியல் சூழல் நிலவுகிறது- சி.டி.ரவி பேட்டி..!!

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்து கட்சி விவகாரங்கள் தொடர்பாக பேச திட்டமிட்டு இருந்தார். ஆனால் பா.ஜனதா தலைமையை பொறுத்த வரை அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுவதை…

திருப்பதியில் உண்டியல் வருவாய் அதிகரிப்பு- இந்த ஆண்டு ரூ.1500 கோடியை எட்டும்..!!

திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதன் மூலம் உண்டியல் வருவாய் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது என்று திருப்பதி…

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வழிகாட்டியாக இருப்பேன்: புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு…

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது முதல் உரையில்…

ஏழை வீட்டில் பிறந்த நான் ஜனாதிபதி ஆனது ஜனநாயகத்தின் சக்தி- திரவுபதி முர்மு உருக்கமான…

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார். பதவியேற்ற பிறகு பாராளுமன்ற மைய மண்டபத்தில் அவர் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது திரவுபதி முர்மு பேசியதாவது:- ஜனாதிபதியாக பதவியேற்றது பெருமை அளிக்கிறது. என்னை தேர்ந்து…

1950-ம் ஆண்டு குரங்கு அம்மை நோய் முதன் முதலில் ஆப்பிரிக்க நாட்டில் உருவானது..!!

கொரோனா உலகை அச்சுறுத்தியது போல் தற்போது புதிய வகை நோயாக குரங்கு அம்மை உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை 70 நாடுகளில் 16 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை நோய் புதிய வைரஸ் கிடையாது ஆப்பிரிக்காவில்…

நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு..!!

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக…

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் அதிகம்..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 5 நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று 17 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரவுபதி முர்மு மரியாதை..!!

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இன்று அவர் பதவியேற்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.…

நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு..!!

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக…

வலிமையான புதிய இந்தியா தீய நோக்கம் கொண்டவர்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளது-…

ஜம்முவில் நடந்த கார்கில் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேச சேவையில் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆயுதப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.…

மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்- பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கு,…

நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த பாஜக துணை முதலமைச்சர்களுடன் டெல்லியில் நேற்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற…

நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்பு..!!

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் 22ந் தேதி எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் 15-வது…

சட்டவிரோதமாக கடத்திய ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பறிமுதல்..!!

மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா மிர்லே அருகே சாலிகிராமம் அருகில் இருக்கும் அரிசி ஆலைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவுத்துறை அதிகாரிகள், சாலிகிராமம் போலீசாருடன் சம்பந்தப்பட்ட…

மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளை; உறவினர் கைது..!!

மூதாட்டி தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா பெலாலு கிராமத்தின் அருகே உள்ள கெரேகொடியை சோ்ந்தவர் அக்கு கவுடா(வயது 85). இவர், தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அக்குகவுடாவின் மகன் மற்றும் மருமகள் வேலைக்கு…

ஓடிபி திருடர்கள்… வாட்ஸ்அப்பில் வரும் டபுள் வெரிபிகேஷன் அப்டேட்..!!

சமீப காலங்களாக ஆன்லைன் மோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. வங்கி கணக்கு டார்கெட்டில் இருந்து ரூட்டை மாற்றிய ஆன்லைன் திருடர்கள், வாட்ஸ்அப் செயலியை குறிவைக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப்பில் லாகின் செய்கையில், கூடுதலாக ஒரு…

மங்களூரு-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள்..!!

மலைப்பகுதியில் மண்சரிவு கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜூன்) தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்தது. கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.இதனால் பலபகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் ஆகும்பே, சிராடி போன்ற மலைப்பாதை…

குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்..!!

ஆப்பிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குரங்கு அம்மை நோயை…