;
Athirady Tamil News
Monthly Archives

April 2021

தங்கச்சியை.. அண்ணன் செய்த பகீர்.. சடலத்தில் இருந்து நகைகளை கழட்டி.. மிரண்ட புதுக்கோட்டை!!…

கடன் தொல்லை கழுத்தை நெறிக்கவும், அதை சமாளிப்பதற்காக தங்கையின் கழுத்தை அறுத்துவிட்டார் அண்ணன்..! புதுக்கோட்டையில் பொன் நகரை சேர்ந்தவர் பழனியப்பன்... மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்தவர், கடந்த வருடம் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்.…

தொடரும் சோகம்.. ஒரே மாதத்தில் 5 பேரை வாரிக்கொடுத்த தமிழ் சினிமா.. ஒரே நாளில் அடுத்தடுத்து…

ஒரே மாதத்தில் ஐந்து பிரபலங்களை வாரிக் கொடுத்து சோகத்தில் மூழ்கி கிடக்கிறது தமிழ் சினிமா. கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய லட்சக்கணக்கான மக்களை பலி கொண்டது. கொரோனா பாதிப்பாலும் கொரோனாவால் ஏற்பட்ட வறுமையாலும் பலர் மடிந்தனர். கொரோனாவின் கோர…

ரொம்ப பெரிய மனசு… சேமித்த பணத்தை எல்லாம் செலவு செய்து மக்களின் ஹீரோவாக மாறிய ஆட்டோ…

சேமித்த பணத்தை எல்லாம் செலவு செய்து ஆட்டோ டிரைவர் ஒருவர் மக்களின் ஹீரோவாக மாறியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியாவில், ஆக்ஸிஜனுக்கு தற்போது கடும் பற்றாக்குறை…

ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக…

உருவாகியுள்ள கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நாளாந்த அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்த போதும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக…

கம்பஹாவில் 394 கொரோனா நோயாளர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 4 மணியளவில் சுமார் 394 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை மையங்கள் இன்றி சுகாதார அதிகார பிரிவிற்குள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பொது சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார். "அதிரடி" இணையத்துக்காக…

8 மாவட்டங்களில் 49 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.!!

நாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பித்துள்ள நிலையில் அதனை புத்தாண்டு கொத்தணி என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் விபரங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில் இவ்வாறு 'புத்தாண்டு கொத்தணி'…

ரிஷாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கொழும்பில் ஆர்ப்பாட்டம் !! (படங்கள்)

மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கொழும்பில் இன்று (30.04.2021) ஆர்ப்பாட்டம் ஒன்று…

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழாலையில் நாளை இரத்ததான முகாம்!!

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழாலை இந்து இளைஞர்சபை நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(01) காலை-09 மணி முதல் ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறும். குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக்…

கொரோனா குறித்த சகல சமூகக் கட்டுப்பாடுகளையும் பொதுவான முறையில் முன்னெடுக்க வேண்டும் –…

இலங்கை முழுவதிலும் கொரோனா தொற்று மிகப் பாரியளவில் பாதிப்பை உருவாக்கி வருகின்றது. பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதுடன் பல்லாயிக் கணக்கானோர் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் சுகாதார…

கொறோனாவில் இருந்து உலகம் பாதுகாக்கப்பட மே மாதம் முழுவதும் திருச்செபமாலை சொல்லுங்கள்…

அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன்; (ஏசாயா 41:10) என்ற இறை வார்த்தையை மனதிருத்தி கொறோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட வேண்டி திருச்செபமாலை மாதமான மே மாதம் முழுவதிலும் யாழ் மறைமாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும்…

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி மரணச் சடங்கு!! (படங்கள்)

பருத்தித்துறை புலோலி மேற்குப் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி மரணச் சடங்கின் இறுதி ஊர்வலத்தை நடத்தியவர்கள் பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்டினால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். சமூக…

வவுனியாவில் காணியை தருமாறு அச்சுறுத்தல்! பொலிசில் முறைப்பாடு!!

வவுனியா மன்னார்வீதி ஆயுள்வேத வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள காணியில் இருந்து தன்னை எழும்பிச் செல்லுமாறு சிலர்மிரட்டுவதாக பூவரசங்குளம், பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

இலங்கையில் குழந்தைகள் மத்தியில் பரவும் புதிய தொற்று!!

சிறு குழந்தைகளுக்கு மத்தியில் தற்போது மிக வேகமாக ஒரு தொற்று நோய் பரவி வருகின்றமையை காண முடிகின்றது என குழந்தைகள் தொடர்பிலான விசேட வைத்தியர் திபால் பெரேரா தெரிவிக்கின்றார். ஏன்ட் புட் மௌத் டீசீஸ் (Hand Put Mouth Disease) என்ற தோல் நோய்…

களுத்துறை மாவட்டத்தில் தற்போது முடக்கப்பட்ட பகுதிகள்!!

களுத்துறை மாவட்டத்தில் பொல்துன்ன, இங்குருதளுவ, மிதலான, மொரபிடிய, பெலெந்த, ஹெதிகல்ல, மொரபிடிய வடக்கு, வலல்லவிட தெற்கு, மகலகந்தாவ, பொதலாவ, கட்டுகெலே, வெல்மீகொட, மிரிஸ்வத்த, பெலவத்தை கிழக்கு ஆகிய பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில்…

வவுனியாவில் அரச அதிகாரி ஒருவரின் வீடு புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது!!

வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச அதிகாரி ஒருவரின் அரச விடுதியில் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச…

தடுப்பூசி ஒரு டோஸ் போட்டாலே கொரோனா பரவல் பாதியளவு குறைகிறது – இங்கிலாந்து ஆய்வில்…

கொரோனா தடுப்பூசி போடுவதற்கும், இத்தொற்று பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்த புதிய பொது சுகாதார ஆய்வு இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. நேற்று வெளியிடப்பட்ட அந்த ஆய்வு முடிவுகளின்படி, தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி…

புதிதாக 1,961 பேருக்கு கொரோனா- அமீரகத்தில் ஒரே நாளில் 4 பேர் பலி…!!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 693 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,961…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.11 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…

வணிக முகாமைத்துவ பீடத்தின் சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு ! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் ஏற்பாட்டில் “நிலைபேறான அபிவிருத்திக்கான பிரச்சினைகள் மற்றும் சவால்கள் : பொருளாதார மீண்மைக்கான தீர்வுகளுக்கு ஊக்கமளித்தல்” என்ற ஆய்வுக் கருப்பொருளில் அமைந்த 6வது சமகால…

சென்னையில் தம்பியைக் கொன்றுவிட்டு நாடகம்.. வசமாக சிக்கிய அண்ணன்கள்.. அதிர்ந்த போலீஸ்!!!…

சென்னையை அடுத்த மாங்காடு அருகே குடிபோதையில் தகராறு செய்த தம்பியை அண்ணன்கள் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, குடிபோதையில் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்ணன்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். சென்னை…

“புள்ளி” வச்ச சசிகலா.. “கோலம்” போட்ட திமுக.. சொல்லி அடிச்ச…

எப்படி ரஜினி அரசியலுக்கு வராமலேயே ரிடையர் ஆகிவிட்டாரோ, அந்த மாதிரி சசிகலா அரசியல் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில் சாதித்து காட்டி உள்ளார்.. அதிமுகவுக்கு ஒரு பெரிய ஷாக்கை சசிகலாவின் அரசியல் விலகலின் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. நேற்றைய தினம்…

தமிழக சட்டசபை தேர்தல்: திமுக 109; அதிமுக 101; இழுபறி 24.. இது ரங்கராஜ் பாண்டேவின் எக்ஸிட்…

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 109 இடங்களிலும் அதிமுக 101 இடங்களில் வெல்லும் வாய்ப்புகள் உள்ளதாகவும் 24 தொகுதிகள் இழுபறியாக இருப்பதாகவும் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்க்யா யூ டியூப் சேனல் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.…

தேசிய வெசாக் நிகழ்வினை நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.!!!

தற்போதைய கொரோனா நிலைமையினை அனுசரித்து தேசிய வெசாக் நிகழ்வினை நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் இடம்பெற உள்ள நிலையில்,…

வைத்தியசாலைகளில் 10 ஆயிரத்தை கடந்த கொவிட் நோயாளர்கள்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,372 ஆகும். தொற்று…

மீனவர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!!

சர்வதேச கடலில் இந்திய மீனவர்களுடனான தொடர்பை தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்நாட்டு மீனவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கடற்றொழில்…

கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 530 பேர் இன்று (30) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 95,975 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

பிரேசிலை மிரட்டும் கொரோனா – பலி எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது..!!

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் 3-வது இடத்திலும் உள்ளன. பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

கொடிகாமம் மரக்கறி சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் - கொடிகாமம் மரக்கறி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுகாதார…

எச்சரிக்கை… குழந்தையைத் தூக்கிப் போடாதீங்க…!! (மருத்துவம்)

“குழந்தைகளை வேகமாக குலுக்குவதாலும், தலைக்குமேல் தூக்கிப்போட்டு விளையாடுவதாலும் குழந்தை அதிர்ச்சி நோய்(Shaken Baby Syndrome) என்றழைக்கப்படும் மூளைக்காயம் ஏற்படுகிறது. நம்மை அறியாமல் குழந்தைக்கு நாம் ஏற்படுத்தும் மிகப்பெரிய கொடூரம் இது. 5…

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் – ஊடக சந்திப்பு!!…

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதியவை கொரோனா வைரஸ் இளயவர்களையே அதிமாக தாக்குவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதய கொரோனா நிலைமைகள் குறித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து…

18 வயதானோருக்கு 1-ந்தேதி முதல் தடுப்பூசி: ஒரே நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு..!!

இந்தியாவில் ஜனவரி 16-ந்தேதி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும்,…

ரஷ்யாவை விடாத கொரோனா – 48 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 31…

கொவிட் கொத்தணியின் பெயர் மாற்றம்!!

புதிதாக பதிவாகும் கொவிட் தொற்றாளர்களை ´புதுவருட கொவிட் கொத்தணி´ என பெயரிட அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நேற்று (29) மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான அறிக்கையில்…

வவுனியாவில் 19 வயது இளைஞன் கைது!!

வவுனியாவில் 19 வயது இளைஞன் ஒருவன் ஹெரோயின் போதைப் பொருளுடன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரப் பகுதியில் நேற்று (29.04) மாலை விசேட நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கந்தசாமி…