தங்கச்சியை.. அண்ணன் செய்த பகீர்.. சடலத்தில் இருந்து நகைகளை கழட்டி.. மிரண்ட புதுக்கோட்டை!!…
கடன் தொல்லை கழுத்தை நெறிக்கவும், அதை சமாளிப்பதற்காக தங்கையின் கழுத்தை அறுத்துவிட்டார் அண்ணன்..!
புதுக்கோட்டையில் பொன் நகரை சேர்ந்தவர் பழனியப்பன்... மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்தவர், கடந்த வருடம் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்.…