;
Athirady Tamil News
Monthly Archives

July 2021

நாட்டில் மேலும் 2,150 பேருக்கு கொரோனா!!

இன்றைய தினம் நாட்டில் மேலும் 2,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.…

11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தாத்தா!!

கம்பஹா மாவட்டத்தில் வசித்து வரும் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாத்தா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஷேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய கைது…

நாட்டில் மேலும் 61 பேர் கொரோனாவுக்கு பலி!

நேற்றைய தினம் (30) நாட்டில் மேலும் 61 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,441 ஆக…

பெண் மருத்துவரை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை செய்தது ஏன்?- விசாரணையில் பரபரப்பு…

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த தம்பதி மாதவன்-சவிதா. இவர்களது மகள் மானசா (வயது 24). இவர் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் நெல்லுக்குழியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்தார். பின்பு அந்த கல்லூரி அருகே உள்ள ஒரு…

திருப்பதி கோ சாலையில் உள்ள பசுக்களின் பாலில் சோப்பு, ஊதுபத்தி, ஷாம்பூ தயாரிக்க முடிவு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான கோ சாலையில் ஏராளமான பசுக்கள் உள்ளன. பசுக்களிடம் இருந்து பெறப்படும் சாணம், பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தேவஸ்தானம் பல்வேறு பொருட்களை தயாரிக்க ஆயூஷ் துறையிடமிருந்து…

வவுனியா வடக்கு ஆலங்குளம் பகுதியில் 6 வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து மரணம்!!

வவுனியா வடக்கு ஆலங்குளம் பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் கிணற்றுள் வீழ்ந்து பரிதாப மரணமடைந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, கனகராயன்…

2 மாதங்களுக்கு ஒரு தடவை டெல்லிக்கு செல்வேன்- மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்து உள்ளார். பா.ஜனதா ஆட்சியை அகற்ற யார் தலைமையையும் ஏற்க தயார் என்று அறிவித்து உள்ள அவர் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 41,649 பேருக்கு தொற்று..!!

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 44,230 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நேற்றைய பாதிப்பு சற்று…

கத்தி முனையில் 30 வயது அதிகாரியை மிரட்டி திருமணம் செய்த 50 வயது பெண்

மத்திய பிரதேச மாநிலத்தில் வேளாண் துறையில் ரின்கேஷ் என்ற 30 வயது ஊழியர் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் மத்திய பிரதேச ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்தார். அவர் தனது மனுவில் கூறி இருந்ததாவது:- ஜபல்பூர் மாவட்ட வேளாண்…

தடுப்பூசி தொடர்பில் தளபதியின் அறிவிப்பு !!

அஸ்ட்ராசெனொகா தடுப்பூசியின் முதலாம் டோஸ் பெற்றுக்கொண்டவர்களுக்கு, நாளை முதல் இரண்டாம் டோஸ் வழங்கப்படவுள்ளது என்று, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்…

பொலிஸ் திணைக்களமே சட்டத்தை மீறுகின்றது !!

கிளிநொச்சி - இரணைமடுவில் அமைந்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு அனுப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மேன் முறையீட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

பாராளுமன்ற முடக்கத்தால் வெங்கையா நாயுடு கவலை: கடும் எச்சரிக்கையும் விடுத்தார்..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை பெகாசஸ் விவகாரம் கடும் பாதிப்புக்கு உட்படுத்தி இருக்கிறது. அத்துடன் வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளையும் முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் போர்க்கொடி தூக்கி வருவதால் தொடரின் முதல்…

மும்பை அருகே பிரபல தனியார் வங்கிக்குள் புகுந்து பெண் மேலாளர் படுகொலை..!

மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் விரார் கிழக்கில் ரெயில் நிலையம் அருகில் ஐ.சி.ஐ.சி.ஐ. தனியார் வங்கி கிளை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பணி முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு புறப்பட்டு விட்டனர். வங்கியின் ஷட்டரை பாதி…

கண்ணாம்பூச்சி ஆடும் சமையல் எரிவாயு !!! (கட்டுரை)

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு இடம்பெறும்போது, அது எம் போன்ற பல நாடுகளை ஆட்டம் காணச்செய்யும். குறிப்பாக இந்த விலை அதிகரிப்புகளால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதன்பின்னர்,…

728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு!!

ஜப்பானில் இருந்து மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தொகை தடுப்பூசி டோஸ்கள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக அவர்…

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள்!!

நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்ற மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த ஒன்றரை மாதத்தில் நேற்றைய…

தடுப்பூசி செலுத்ததாவர்களிடம் பேருந்து கட்டணத்தை இரட்டிப்பாக அறவிட தீர்மானம்!!

தடுப்பூசியின் முதல் டோஸை கூட பெறாத பேருந்து பயணிகளிடம் சாதாரண பேருந்து கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் அறவிடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாளை முதல் மாகாணங்களுக்கு…

மேலும் 1,906 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,906 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 277,118 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

வவுனியா மாவட்டத்திற்கு மேய்ச்சல் தரைகளை உருவாக்க நடவடிக்கை: திலீபன் எம்.பி!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் மேய்ச்சல் தரைகளை உருவாக்கவும், நகர்புறங்களில் மாற்று வழிகளை கையாளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா…

பிரான்ஸ் “யாமிலன், யாமினி, ஆதித்யா” ஆகியோரின், பிறந்தநாள் வாழ்வாதார உதவிகள்..…

பிரான்சைச் சேர்ந்த திரு திருமதி பாலநேசன் துவாரகா தம்பதிகளின் யாமிலன் யாமினி ஆதித்யா ஆகியோரின் பிறந்த நாள் கொண்டாட்டமும், வாழ்வாதார உதவிகளும்... ################################### இரட்டையர்களான யாமிலன் யாமினியோடு மாணிக்கதாசன் நற்பணி…

மோ.சைக்கிளில் பயணித்தவர் வீதியில் சரிந்து வீழ்ந்து விபத்து!!

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் திடீர் என தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.…

வவுனியாவில் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் நான்கு நிலையங்களில் ஆரம்பம்!!…

வவுனியாவில் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு நடவடிக்கை நான்கு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் நெல்லினை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்து அரிசியை கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19.79 கோடியை கடந்தது..!!

உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில்…

பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!!

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை (31) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக பஸ் மற்றும் ரயில் சேவைகளை முன்னெடுக்க…

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறிட் வீதி திறப்பு!!

வவுணத்தீவு பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட பகுதியில் வீதி பெருந்தெரு அமைச்சினால் 49 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சொருவா முனை விளாவெட்டுவான் 2 கிலோமீற்றர் நீளமான கொங்கிறிட் வீதியை திறந்து வைக்கும் நிகழ்வு மண்முனை மேற்கு…

ரஷ்யாவில் மேலும் 23,564 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…

அரச ஊழியர்கள் தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை!!

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து அரச ஊழியர்களும் வழமைப் போல பணிகளில் ஈடுபடுவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சினால் 02/2021 (III)என்ற சுற்றறிக்கை நேற்று (30)…

யாழ். வர்த்தக நிலையங்கள் திடீர் சுற்றிவளைப்பு!!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வட மாகாண உதவிப் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் நேற்றைய தினம் (30) யாழ்ப்பாணம்,…

மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கிய கணவன்!!

கஹடகஸ்திகிலிய, குகுலேவ பிரதேசத்தில் பெண்கள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். நேற்று (30) மாலை 6 மணி அளவில் கஹடகஸ்திகிலிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய விசாரணைகள்…

கோப்பாய் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசார் பணி நீக்கம் செய்யப்படுவர்! யாழ் டி ஐ ஜி!!

கோப்பாய் சம்பவத்தோடு தொடர்பு பட்ட அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்…

பிரான்சை துரத்தும் கொரோனா – 61 லட்சத்தை தாண்டியது பாதிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில்…

தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் விடுதலை!!

தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, அனுராதபுரம்…

சந்தஹிருசேய தூபியின் ‘சூடாமாணிக்கம்’ பதிப்பு மற்றும் ‘மினாரா’ நிர்மான பணிகள்…

சந்தஹிருசேய தூபியில் பதிக்கப்படவுள்ள சூடா மாணிக்கம் மற்றும் நிர்மாணிக்கப்படவுள்ள மினாரா கோபுரம் என்பவற்றை பொதுமக்கள் வழிபடும் வகையில் நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகும் என பாதுகாப்புச்…